Angry birds:15

972 81 57
                                    

நம் நாயகர்கள் இன்று ஹாலில் அனைவரும் ஒன்றாக உறங்ளாம் என முடிவெடுத்து... ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் படுத்திருந்தனர்... சிறிது நேரம் அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்களை நித்திரா தேவி கட்டுக்குள் கொண்டுவந்தாள்.... அங்கு தோன்றிய அவ்வுருவம் ஆறுபேரையும் பார்த்து " நிம்மதியா தூங்குரீங்களா??? ஏன் நிம்மதிய அழிச்சுட்டு நீ மட்டும் நல்லாஇருக்கள்ள??? அந்த வனோஜாவோடு சேந்துக்குட்டு என்ன அழிச்சிட்டள்ள டி???" அவ்வுருவத்தின் சத்தத்தில் எலுந்த ரவி தூக்கக்கலக்கத்தில் அவ்வுரும் நடந்து சென்றதைக்கண்டவுடன்" இவ இந்த நேரத்துல எங்க போரா?? " என பெண்கள் மூவரும்படுத்திருந்த இடத்தை நோக்க அங்கு மூவரும் நிர்மலாய் தூங்கிக்கொண்டிருந்தாள்.... " இவ அங்க இருக்கா... அப்போ போனது யாரு??? " என வாய்விட்டு கூறியவன்... யோசிக்க
தூங்கிக்கொண்டிருந்த ரனீஷ்..

ரனீஷ்: பேய்யி.. என உலர..

ரவி: பேயா??

ரனீஷ்: ஆமா பேய்யி...என அவனை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்றான்...
ரவியும் இவன் தூக்கக்கலக்கத்தில் உலருகிரான்... தான் கண்டது பிரம்மையாக இருக்கும் என உறங்கும் வீனாவை பார்த்து புன்னகைத்துவிட்டு அவனும் உறங்கத்தொடங்கினான்....
அவன் உறங்கியதும் மீண்டும் தோன்றிய அவ்வுருவம் அவர்களைப்பார்த்து க்ரோதத்துடன் முறைத்துவிட்டு மறைந்தது....👿

காலை அழகாக விடிந்தது...காக்கைகளின் சசத்தமும் சூரியனின் கதிர்களும் ரனீஷின் முகத்தில் படர... மேதுவாக திரிம்பி படுத்து கண்களை திரந்தான்... அக்கண்களாள் அவன் கண்டதோ தனக்கு எதிரே புன்னகையுடன் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருந்த ரக்ஷாவைத்தான்....அவள் தூங்கும் அழகில் மெய்மறந்தவன் அவளின் இமைகளுள் மறைந்திருக்கும் கண்மணிகள் அசைவதை கண்டு கண்களை மூடிக்கொண்டான்...கண்களை தேய்த்துக்கொண்டே எலுந்த ரக்ஷா தன் தோழிகள் இன்னும் உறங்குகிறார்கள் என தெரிந்தவுடன் தோழன்களின் நிலையைக்காண அவர்களின் பக்கம் திரும்பினாள்... ரவியும் வீரும் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க அவள் கண்கள் ரனீஷின் மேல் நிலைத்தது...அவனைப்பார்த்து அழகாக புன்னகைத்தவள்... மனதில் " என்ன இப்புடி கொலப்பிவிட்டுட்டு நீ மட்டும் நல்லா தூங்குரியா??? இரு உன்ன என்ன பன்றேன் பாரு.." என கிச்சன் பக்கம் சென்றாள்... என்ன செய்கிறாள் என கண்முளித்து பார்த்த ரனீஷ் அவள் கிச்சன் பக்கம் செல்லவும் " இப்ப ஏன் அங்க போரா??" என யோசிக்க அவள் கையில் தண்ணீர் ஜக்குடன் வருவதைக்கண்டு கண்களை மூடிக்கொண்டு" அச்சோ இப்போ இவ தண்ணிய ஊத்தி அபிஷேகம் பன்னபோராலா??? ஆனா யாருக்கு?? எதுக்கு வம்பு நம்ம இப்பதா எந்திருச்சமாரி எந்திருச்சிட்டு அவக்கூட சேந்த தண்ணீய ஊத்துவோம்....என Plan போட்டுக்கொண்டிருந்தவன் மேல் தண்ணீரைக்கொட்டினாள் ரக்ஷா.... பதரியடித்து எலுந்தவன் முன் ரக்ஷா சிரிப்புடன் நின்றுக்கொண்டிருந்தாள்...

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now