தேடல்:16

993 91 92
                                    

Xams nalla badiya finish panniten...tq fr ur wishes and prayers guys...❤❤😘😘

வாங்க கதைக்குள்ள போவோம்...

வீனாவின் சமையலை ரசித்து ருசித்து உண்டனர் அனைவரும்...
ரவியோ தன்னவள் செய்த சமையலே எனக்கு அமிர்தம் என்பதை போல் ஒரு ஒரு வாய் சாதத்தையும் பொருமையாக மென்ரு அதன் ருசியை அனுபவித்தான்...வீனா அவன் செய்வதை ரசித்துக்கொண்டே தன் உணவை எடுத்துக்கொண்டாள்... ரக்ஷாவோ ரனீஷின் நடவெடிக்கையில் மாற்றமிருப்பதைக் கண்டு கொண்டால்...ரனீஷ் உணவை பார்ப்பதும் வானைப் பார்த்து சிரிப்பதும்... இலித்திக்கொண்டே தன் உணவை உண்வதுமாய் இருந்தான்... வீரும் தான்யாவும் தங்களுக்கு நடக்கும் மர்மங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தனர்...

ரக்ஷாவின் பார்வையை கண்ட ரனீஷ் சமத்து பிள்ளையாக அவன் உணவில் கவனத்தைத்திருப்பிக்கொண்டான்...
தங்களது உணவு நேரத்தை ஒன்றாக களித்தவர்கள் .... தங்கள் அறைகளுக்கு செல்ல பிரிந்தனர்... அப்பொழுது...

தான்யா: ஏஏ எனக்கு தல வலிக்கிது டி...

ரனீஷ்: இப்போதான டி சாப்ட்டு முடிச்ச??? அப்போ ஒன்னுமே சொல்லலையே...

தான்யா: அப்போ இல்ல... இப்போ வலிக்கிது...

ரனீஷ்: அது எப்டி வலி திடீர்னு வரும்...??

ரக்ஷா: டேய் வலந்துக்கெட்டவனே... தல வலி என்ன சொல்லீட்டா டா வரும்...

ரனீஷ்: ஏய் சண்ட கோழி... சும்மா இருடி...

ரக்ஷா: பொடலங்கா... என்ன புது பேரு வக்கிரியா??

ரனீஷ்: சுன்டக்கா...அப்டி கூப்டாதன்னு சொல்லீர்கேல்ல டி ... என கத்த...

ரக்ஷா: உனக்கு மட்டும்ந்தா கத்தத்தெரியுமா?? எனக்கும்த்தெரியும்... நீ என்ன சுன்டைக்கான்னு கூப்டாத டா..

என இருவரும் முட்டிக்கொண்டு நிற்க... மற்ற நாழ்வரும் தலையிலடித்துக்கொண்டனர்....

வீர்: ஏன்டா இப்போ சண்ட போடுரீங்க???

இருவரும்: அவன்தா டா... அவ தான் டா... என கூற..

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now