புகைப்படம்:40

940 79 85
                                    

My dear idhayangaleeee Namma oru saavi oru saavu 40 episodes aa reach aaiduchu... 4.8k views um 1k votes aium reach pannittom ...... me so happy guys...ithu ellathukkume neenga thaan kaaranam... ennoium oru writer aa mathichu en kathaiya padicha unga ellarukkum oscar award ee kodukkalaam.... bt unmaiyave solren... intha stry ya ivlo per padippanga nnu kooda na nenachu paakkala... na kanavula kooda nenachi paakatha oru support... itha kondadura vithama.... inge poliyum chocolate malai.....🍫🍬🍬🍭🍭🍬🍬🍫🍬🍭🍭🍬🍬🍫🍭🍭🍭🍬🍬🍫🍬🍭🍭🍭🍬🍬🍫🍫🍫🍫🍬🍬🍫🍬🍬🍬🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍫🍫🍫🍭🍭🍭🍬🍫🍬🍭🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍬🍭🍭🍬🍫🍭🍭🍬🍬🍫🍭🍭🍬🍫🍬🍭🍬🍭🍫🍭🍭🍫🍭🍭🍭
Chocky saapudra bc la kathaiya padikkama poidatheenga paa.....
...........................................................................................................

காக்கைகளின் சத்தம் காதை கிளிக்க.... கதிரவனின் ஒளி கற்றை முகத்தில் படற... கண்களை கசக்கியவாறு எழுந்தமர்ந்தாள் வீனா.... மெல்லிய புன்னகையுடன் கண்ணை திறந்தாள்...அவள் முன் அவளை போலவே சற்று முன்பே எழுந்திருந்த ரக்ஷாவும் தான்யாவும் கலைந்த கேசத்துடன் அவர்களின் அறையில் அமர்ந்திருந்தனர்...

வீனா : குட் மார்னிங் மச்சீஸ்...

ரக்ஷா தான்யா : குட் மார்னிங் டி...

வீனா: நல்ல தூக்கம்... இவ்ளோ நாள் இல்லாத ஒரு தூக்கம்... என்று தன் கழுத்தின் முன் கிடந்த அவளின் கூந்தலை பின் தல்ல... வீனா என்ற அலரலுடன் கண்களை விரித்தனர் ரக்ஷா தான்யா இருவரும்....

வீனா : என்ன ஆச்சு ...

தான்யா : உன் கழுத்துல....என கை வைக்க... லேசாய் வலித்தது...

வீனா : அவ்ச்...

ரக்ஷா : எப்டி டி கழுத்துல இப்டி கீருச்சு???

வீனா : தெரியல டி... அப்போதே மூவருக்கும் நேற்று நடந்தவை அனைத்தும் கண் முன் வந்து போனது... ரக்ஷா தான்யா இருவரும் தங்களுக்கு ஏற்ப்பட்டிருந்த காயங்களையும் கவனித்து...

மூவரும் : அப்ரம் என்ன டி நடந்துச்சு???என ஒரே போல் கேட்க...

தடதடவென கேட்ட சத்தத்தில் அவனுங்களும் வந்துட்டானுங்க என்று சொல்லி முடிப்பதற்குள் அறையின் கதவை திறந்து மூச்சு தினற வந்து நின்றனர் நாயகன்கள் மூவரும்....அவர்கள் வாயை திறக்கும் முன்னே...

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now