Seleccionar todo
  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    224K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Madura
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘
    57.7K 2.4K 37

    Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔

  • சிறுகதைகள்
    8.4K 306 9

    இது என்னுடைய‌ சிறு க‌தைக‌ளின் தொகுப்பு

    Completa  
  • புதிர் !!??!Puthir??!!!!!!
    8K 689 52

    காதல் வேண்டாம் கவிதை போதும் என்கிறாள்.... அந்த கள்ளிக்காக இந்த கள்வனின் "புதிர்"..... Kathal vaendam kavithai pothum engeraal... Antha kallikkage endha kalvanin "Puthir"......

    Completa  
  • மாந்த்ரீகன்
    5K 106 36

    மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இரு...

  • உன் நினைவில் வாழ்கிறேன்
    166K 5.9K 36

    படுச்சுதான் பாருங்களே.......??????

    Completa  
  • அவனன்றி ஓரணுவும்
    80 2 1

    இயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். 'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் மனிதனுக்கு...

    Madura
  • அது மட்டும் ரகசியம்
    40.3K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completa  
  • நினைவெல்லாம் நீயே..(Completed)
    114K 3K 23

    Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....

  • குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)
    46.2K 2K 26

    யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....

  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    360K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completa  
  • மூன்றாம் கண்( முடிவுற்றது)
    21.1K 1.6K 18

    #1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன...

    Completa  
  • ஓர் இரவு பயணம்
    29.9K 1K 12

    ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்...

    Completa   Madura
  • காதல் காவியம்
    91.2K 4.5K 119

    First story

  • பச்சை மண்ணு டா
    46K 2.8K 34

    காலத்தினாள் கை விடப்பட்டவளை... காதலினால் கை பிடிப்பானா??

  • இதுவும் காதலா?!!!
    236K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completa  
  • லவ் குரு (முடிவுற்றது)
    111K 3.4K 55

    காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.

    Completa  
  • என் அன்புள்ள சிநேகிதி
    179K 6.3K 41

    என் பாதி நீ

    Completa  
  • இதுதான் காதலா?
    56.6K 3.3K 37

    காதல் என்றால் என்ன??? என்று கேட்கும் இருவர் வாழ்வில் முளைக்கும் காதல்.....

  • டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
    36.6K 3.8K 28

    மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    Completa  
  • ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
    117K 1.3K 14

    விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....

  • இணை பிரியாத நிலை பெறவே
    218K 6.3K 47

    அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு

    Completa  
  • ஏங்குதடி என் நெஞ்சம்
    16.9K 569 12

    வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ...

  • என்ன சொல்ல போகிறாய்..
    322K 11.2K 41

    ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...

    Completa   Madura
  • உன் விழியில்...
    251K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completa  
  • உணர்வுகள் தொடர்கதை
    46.7K 1.6K 30

    ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை... காதல் கோபம் சந்தோஷம் வெறு...

    Completa  
  • வானாகி நின்றாய்(Completed)
    106K 4.8K 65

    நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!

  • இரவா பகலா
    396K 11.9K 46

    காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ

  • அவளும் நானும்
    284K 7.5K 45

    காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see

  • சின்னச்சிறு கண்ணசைவில்
    52.6K 4.5K 33

    ? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?

    Completa   Madura