பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?
Sign up to add அங்கும் இங்கும் விலகாதே !! to your library and receive updates
or
பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?
பிரபஞ்சம் எவ்வளவு அழகானதோ அவ்வளவு புதிரானது....அப்படிப்பட்ட புதிரை அறிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிபதர்க்காக விண்வெளியில் உள்ள சர்வ தேச விண்வெளி மையத்திற்க்கு வந்து...