காதல் மனதில் புகுந்து விட்டால் வாழ்வில் பல மாற்றங்கள் வந்து போகும்...
காதலால் ஏற்படும் ஊடலும் கடந்த காலத்திலிருந்து வெளிவர துடிக்கும் இதயத்தின் கதையே அன்பே ஆருயிரே...
Sign up to add அன்பே ஆருயிரே (On hold) to your library and receive updates
or
காதல் மனதில் புகுந்து விட்டால் வாழ்வில் பல மாற்றங்கள் வந்து போகும்...
காதலால் ஏற்படும் ஊடலும் கடந்த காலத்திலிருந்து வெளிவர துடிக்கும் இதயத்தின் கதையே அன்பே ஆருயிரே...
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை..
அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ..
அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது?
இந்தக் கள்ளியும் பூக்குமா...