சிவராத்திரி

1.5K 86 6
                                    

       Ps family எல்லாரும் வீட்டிற்குள் வந்தனர், வீடு இருக்கும் நிலைமையை பார்த்து அதிர்ச்சியாக நிற்க, முல்லை km room இல் இருந்து வெளியே வந்தாள். அவள் கண்களை பார்த்ததும் அனைவரும் தெரிந்து கொண்டனர், இரவு முழுவதும் உறங்கவில்லை என்று...

D: என்ன ஆச்சு முல்லை, வீடு இப்படி இருக்கு

M: ம்ம் நானும் அவுங்களும் தனியா இருக்கனும் னு plan போட்டது நீங்க தான, என்னை ஏன் என்ன ஆச்சு னு கேட்கறீங்க, போய் அவுகளே கேளுங்க என சொல்லி மீண்டும் km room குள் சென்றாள்..

மூ : டேய் கதிருக்கு phone பண்ணி வர சொல்லு

J: போன் செய்து வர சொன்னான்

D: lak அம்மாவை உள்ளே சென்று படுக்க வைத்து விட்டு சமையல் வேலையை செய்தார்..

      ஜீவா கண்ணன் இருவரும் வீட்டை சுத்தம் செய்தனர். மீனா jm room ல் rest எடுத்து கொண்டிருந்தார். மூர்த்தி ஹாலில் அமர்ந்திருக்க தனம் tea கொண்டு வந்து குடுத்தாள். Jm, ka அனைவரையும் அழைத்து tea குடுக்க அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க கதிர் வந்தார்.

மூ : எங்க போயிருந்தான் னு கேளு தனம்

D: என்ன kathiru இது, எங்க போன, வீடு ஏன் இப்படி இருக்கு

K: குடோனுக்கு போயிருந்தேன் அண்ணி, சரக்கு வந்து இருந்துச்சு..

D: எப்ப போன

K: 5மணி இருக்கும், ku ma போன் பண்ணாரு..

D: ஏன்டா வீடு அப்படி இருந்துச்சு, night எல்லாம் சண்டை போட்டீங்களா..

Mo: ஏன்டா உனக்கு அறிவு இருக்கா இல்லையா, ம்ம் அந்த புள்ள கூட சேர்ந்து வாழற வழிய பாரு, உனக்கு 6மாசம் தான் time என as usual திட்ட...

(எல்லாரும் கதிரை பார்த்தவாறு நிற்க, அவர்களுக்கு பின்னால் இருந்து முல்லை இரண்டு கைகளிலும் உள்ள ஆல்காட்டி விரலை மடக்கி மடக்கி காட்டி வாயை கோணித்து வைத்து கதிரை பார்த்து விளையாட)

K:mv: அடி பாவி, இவங்க கிட்ட கோர்த்து விட்டுட்டு எப்படி நிக்கற பாரு, இங்க என்ன நடந்துச்சு னு நான் எப்படி சொல்லுவேன்..

கதிர் முல்லை காதல் Where stories live. Discover now