முல்லை special

422 62 37
                                    

நட்பின் இன்னுமொரு பரிமாணம்  :

Same as PS with little change :

     கோவிலில் தனத்திடம் முல்லை பேசுவதை கதிரும் கேட்டு விட்டார்,  முல்லையின் உறுதியான மன நிலையை கண்டு ஜீவாவிடம் பேச வேண்டும் என நினைத்து கொண்டார்....

     மறுபுறம் jm ஐ பொது  இடத்தில் பார்த்து விட்டு ஜனார்த்தனன் இடம் அவரின் manager சொல்லி விட மீனா  வீட்டிற்குள் அடைத்து வைக்க பட்டார்,  ஜீவாவிடம் விஷயத்தை போன் இல் சொல்லுm பொழுது,  ஜனா பார்த்து  போன் ஐயும் உடைத்து விட்டார்.  மீனாவின் சூழ்நிலை ஜீவாவிற்கு  புரிந்தது....

      இதே சமயம் முருகனும் பார்வதியும் முல்லையின் பிடிவாதத்தால் lak இடம் பேச வந்தனர்,  lak மறுக்க mu, p சென்று விட முல்லை விஷயம் தெரிந்து கதவை அடைத்து கொண்டு உள்ளே செல்ல முருகன் சமாதானம்  செய்தார்,  இந்த விஷயம் கஸ்தூரி மூலம் தனம் கு தெரிய வர, அந்நேரம் load ஏற்றி செல்ல வந்த கதிருக்கும் தெரிய உடனே ஜீவாவிடம் சென்று பேசினார்...

K: அண்ணே வா tea குடிச்சுட்டு வரலாம்

Ku: அது என்னடா உன் அண்ணனை மட்டும் கூப்பிடறே,  ஏன் நாங்க எல்லாம் குடிக்க மாட்டோமா...

K: ஏன் மாமா நீங்க வேற,  வரும் போது வாங்கிட்டு வரோம்...

Ku: போன் போட்டு சொன்னா இங்கயே கொண்டு வர போறான்,  இதுக்கு நீங்க போகணுமா

மூ : அட விடுங்க மாமா போயிடு வரட்டும்...

J: இந்த வாய் பேசறகே உங்களுக்கு tea வாங்கிட்டு வர மாட்டோம் பாருங்க

Ku: போங்கடா,  நானே போன் போட்டு சொல்லிக்கறேன்...

TEA கடை :

K: அண்ணே உனக்கு முல்லையை  கல்யாணம் பண்ணிக்க சம்மதம் ah

J: என்னடா இப்படி கேட்கறவேன்,  அப்படி எதுவும் இல்ல டா,  அந்த பிள்ளையும் ஏதோ சின்ன வயசுல  பேசினதை வெச்சு சொல்லிக்கிட்டு இருக்கு...

K: நிஜமா தான் சொல்றயா,  அவ வீட்ல இருந்து அம்மா கிட்ட வந்து பேசிட்டு போயிருக்காங்க, அம்மா கோவப்பட்டு திட்டிருக்காங்க, அவ  ரொம்ப அழுது பிரச்சனை ஆயிருக்கு னே,  அம்மா அவங்க மேல கோவமா இருந்தாலும் அவங்களுக்கு முல்லை மேல ஒரு பாசம்  இருக்கு,  இதெல்லாம் அம்மாக்கு தெரிய வரும் போது அம்மா சம்மதிக்கவும் வாய்ப்பு  இருக்கு...

கதிர் முல்லை காதல் Where stories live. Discover now