NSTM

353 79 105
                                    

Oneshot: only for fun, dedicated to layola justina mary

      Same ps family but slight changes:

    கதிருக்கு கல்யாணம்,  முல்லை அத்தை பொண்ணு (பாண்டியனும்,  பார்வதியும் அண்ணன் தங்கை), but family problem, ரொம்ப வருஷம் பேசிக்கல,  இப்போ தான் கல்யாணத்துக்கு வந்து சேர்ந்துருக்காங்க...

     கதிர் கல்யாணம் நின்னு போச்சு,  பொண்ணு ஓடி போச்சு,  அதனால பார்வதி, அண்ணன் குடும்பத்து மேல உள்ள பாசத்துல முல்லையை கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க...

      எப்பவும் போல ps family ஒரு லலலா family தான்,  கதிர் குடும்பத்துக்காக படிப்பை நிப்பாட்டிட்டாரு,  so எல்லாரும் சேர்ந்து ஆறுதல் சொல்லிட்டு இருந்தாங்க...

மூ : என்ன நடந்தாலும் நாம ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கனும்,  துணையா இருக்கனும்,  ஒத்துமையா இருக்கனும் னு resolution எடுக்கறாங்க,  மூர்த்தி கை நீட்ட j,k,ka,d எல்லாரும் அவங்க கையை மேல வெச்சு feel பண்றங்க...

J: கதிர் நீ எதுக்கும் வருத்த படாதே,  அந்த புள்ளை கிட்ட பேசு டா,  எல்லாம் சரி ஆயிடும்..

D: ஆமாடா,  வா வந்து சாப்பிடு,  முல்லையையும் சாப்பிட கூப்படறேன்,  சேர்ந்து சாப்பிடுங்க..

To மூ : மாமா நீங்க அத்தை கிட்ட பேசி சாப்பிட வையுங்க,  j,ka நீங்களும் வாங்க...

     தனம் Km இருவருக்கும் சாப்பாடு போட்டு குடுத்து விட்டு,  lak அறைக்கு சென்றாள்,  அங்கு மூர்த்தி, lak, jee,mee,ka அனைவரும் ஏதோ பேசட்டும்,  நாம km ஐ போய் பார்ப்போம்...

M: சாப்பிடாமல் அப்படியே உட்கார்ந்து இருக்க

K: என்ன செய்வதென்றே தெரிய வில்லை,  சாப்பிடு மா..

M: சாப்பிட பிடிக்காமல் இட்லியை பிய்த்து கொண்டு அமர்ந்திருக்க

K: உன்கிட்ட என்ன பேசறது னு தெரில,  என்னால உன் வாழ்க்கை வீணா போய்டுச்சு,  உன் வாழ்க்கைல உனக்கு பல கனவுகள் இருக்கும்..

   கதிர் இப்படி பல விஷயங்களை சொல்லி feel பண்ணிக்கிட்டு இருக்க, முல்லை தட்டையே பார்த்து கொண்டிருந்தாள்...

கதிர் முல்லை காதல் Where stories live. Discover now