கதிர் ஸ்பெஷல் :
கதிர் முல்லைக்கு பிறந்த நாள் பரிசாக ஜிம்மிக்கி குடுத்த பின்பு அடுத்த நாள் காலை, முல்லை அவனிடம் செய்கையில், தான் அணிந்திருந்த ஜிம்மிக்கியை அசைத்து காட்ட, கதிர் பேரின்பத்தை உணர்ந்தான், இருவரின் பார்வை மொழியை கண்ணனின் குரல் தடுக்க, சிறு தலை அசைவுடன் இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்...
முல்லை அனைவர்க்கும் tea குடுத்தாள். Dm அவர்களின் பிரிவை பற்றி கேட்க முல்லை மழுப்ப அனைவரும் கேலி செய்ய முல்லை சிரித்தாள். தனம் ஜிம்மிகி பற்றி கேட்க முல்லை சொல்ல அனைவர்க்கும் சந்தோசம்...
முல்லை தனது அறைக்கு சென்று தன்னை மறுபடியும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொண்டாள், அவள் காதில் இருந்த jimmiki தன்னவனை நினைவு கூற, அவர்களின் வாழ்க்கை பயணத்தை பற்றி நினைத்தாள்....
----------------------------------------------
கடைக்கு சென்ற கதிர் முல்லையையே நினைத்து கொண்டிருந்தான்...அவனுக்கு அவளின் முக பாவனைகள் ஒரு வித நிம்மதியை குடுத்தது...
முல்லைக்கு பரிசு வாங்கி வந்த பின்பு அவன் ku மாமாவிடம் கூறிய வார்த்தைகள் நியாபகம் வந்தது.
" அவ இதை எதுக்குவாளா னு தெரியாது மாமா"....
அந்த கேள்விக்கான பதில் இன்று அவனுக்கு கிடைத்தது. நேற்றைய இரவு அவள் கண்ணாடி முன் தன் காதில் ஜிம்மிகி வைத்து பார்த்து சிறுபிள்ளையை போல் சந்தோசப்படுவதை பார்த்தான்...
இன்றோ அவள் ஆசையுடன் அணிந்து வந்து தன்னிடம் வெளிக்காட்டியதை என்னும் போது அப்படி ஒரு பிரமிப்பு...
ஆரம்பித்திலிருந்து அவர்கள் வாழ்க்கையை நினைத்தான்...
----------------------------------------------
கதிர் & முல்லை thought :முல்லையை பிடிக்காத கதிர்
முல்லை தன் வீட்டுக்கு வந்த பின்பு, ku மாமாவுடன் தங்கி கொள்வதாக முடிவெடுத்த கதிர்
முல்லையை கை பிடித்த கதிர்
அவளின் கோபத்தையும் கண்ணீரையும் தாங்கி கொண்ட கதிர்