Note : halwa, poo வாங்கிட்டு வந்த மறு நாள், தைப்பூச விரதம் ஆரம்பித்த நாள்
NINI 1based : தலை வலிக்கு over dose medicine எடுத்துருப்பாங்க heroine, தூங்கிட்டா pro இல்ல, இடைல முழிச்சுட்டா போதை ஏறினமறி ஆயிடுவாங்க ...
(இதை வெச்சு MU track solve ஆகற மாறி வரும் )
முல்லைக்கு தலை வலி என்பதால் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு தனம் இடம் இருந்து tablet வாங்கி போட்டுட்டு போய் படுத்துட்டாங்க ..
சிறிது நேரம் கழித்து ps brothers அனைவரும் கடையில் இருந்து வந்தனர். கண்ணன், மீனா, தனம் மட்டும் அமர்ந்திருந்தனர்.
K: முல்லையை தேட,
இதை கவனித்த மூர்த்தி
மூ : என்ன தனம், முல்லை எங்கே..
D: அவளுக்கு தலை வலி மாமா, அதான் சாப்பிட்டு படுக்க சொல்லிட்டேன்
K: அய்யய்யோ என்ன ஆச்சு அண்ணி
Ka: அண்ணே, ரொம்ப over ah இருக்கு, கொஞ்சம் கமி பண்ணு..
அனைவரும் சிரிக்க, K முறைக்க
K: அண்ணி, மாத்திரை எதுவும் sapitala
D: ஆமா da, குடுத்தேன் , என் கிட்ட இல்ல, அப்பறோம் ஜீவா ஒரு நாள் வாங்கிட்டு வந்து வெச்சிருந்தான் , அதை குடுத்தேன்
J: எது அண்ணி
D: உன் friend அரவிந்த் doc கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தாயே
Ka : ஏன் னே, உனக்கு doc friend ah, நீ dip தான படிச்ச
மீ : சபாஷ் , அறிவாளி da நீ..
Ka: thank you, thank you
K: கண்ணனின் மண்டையில் அடிக்க
அனைவரும் சிரித்தனர்
Ka : எதுக்கு னே அடிச்ச
மீ : பின்ன உன்ன கொஞ்சுவாங்களா, ஜீவா ஓட school mate da அந்த doc...
Ka: oh சரி, சரி
J: யோசித்து கொண்டிருக்க
K: அண்ணே என்ன யோசனை
J: kathiru, அந்த புள்ளைய கொஞ்சம் நல்ல பாத்துக்க da
K: With tension ஏன் னே, இப்படி சொல்ற