ரேவதிய வேகமா ஏமாற்றிவிடலாம்டா அவகிட்ட சத்தமா பேசினாகூட பயந்துவிடுவா.
ஆனால் இதுவரை ரேவதி இங்கவரவே இல்லையே.
மதன் யாருக்கோ கால் பன்னி மெதுவா பேசுறான் அவன் மது கையை பிடித்து இருக்கான் மென்மையாக.
கார்த்திக்கு கோபமே இல்லைனு மதுக்கு புரிந்துவிட்டது கார்த்திக்கையே பார்க்கிறாள் கார்த்திக் கோபத்தில் பாசம், அன்பில் காதல் தெரிகிறது.
போலீஸ் வந்து வெற்றிய கைது பன்னுறாங்க கார்த்திக், மது உள்ள வராங்க.
நடந்தயெல்லாத்தையும் சொல்லி என் தங்கச்சி பெயர் வெளியவராம பார்த்துபன்னுங்க சார்.
வெற்றி மேல நிறைய குற்றம் இருக்கு நாங்க பார்த்துகிறோம் நீங்க மதன் நண்பன் உங்களுக்காக என்ன வேண்டும்னாலும் பன்னலாம் சார்.
போலீஸ் எல்லாருமே வெற்றியை பிடித்துகிட்டு போறாங்க.
மது ரேவதிக்கு கால் பன்னி பிரச்சனை முடிந்துவிட்டதுனு சிரித்துக்கிட்டே சொல்லுறா.
மதன் அண்ணாகு எல்லாரையும் தெரியுது அண்ணா ரொம்ப நல்லவரா இருக்காரே.
கார்த்திக் மதுவ கோவமா பார்க்கிறான்.
ஹலோ சார் ரொம்ப நடிக்காதிக்க உங்க முகத்தை பார்த்தாலே தெரியுது என் மேல உங்களுக்கு கோபம் போய்விட்டது.
யார் சொன்னது மேடம் நிறையாவே இருக்கு.
நம்பிட்டேன் சார் போதுமா நீங்க எப்படி இங்க வந்தீங்க நானே சுவர் ஏறி குதித்து வந்தேன்.
BẠN ĐANG ĐỌC
என் இனியவளே 😍💕Completed💕😍
Lãng mạnHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...