வெண்பனி என் மேனி தீண்ட உன் இதழோடு நான் கொஞ்சம் குளிர் காய்ந்திட வேண்டும்
மண்ணின் மீது மழை சாரல் தீண்டியபின் நாவின் ருசி காரசாரம் கேட்கும் வேளை உன் மேனி மீது முத்தமழை பொழிந்திட வேண்டும்
நான் துயில் கொள்ளும் வேலை உன் மூச்சி காற்று எனக்கு தாலாட்டு பாடவேண்டும்
கதிரவன் கண் விழிக்கும் முன் நான் கண்விழித்து உனக்கு சேவைகள் செய்திட வேண்டும்.
உன் சேலை முந்தனை சொருகும் இடத்தில் உள்ள மச்சங்களின் தடங்கள் நான் அறியவேண்டும் ..