என் வாழ்க்கை

91 12 3
                                    

வழிகள் நிறைந்த இந்த உலகில் வலிகளால் என் வாழ்க்கை உருவானது ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் ஆசை இல்லாமல் வளர்தவன்....
போலிகள் நிறைந்த இந்த உலகத்தில் உண்மை கூட போலியாக தான் தெரிகிறது....
அதனால் தான் நான் வைக்கும் அன்பும் போலியாகவே தெரிகிறது......
என்னுடன் இருப்பவர்களுக்கே என் அன்பை பற்றி தெரியவில்லை ......
என் முகம் தெரியாத உனக்கா என் அன்பு புரிய போகிறது...

ஏமாற்றம் நிறைந்த உலகில் ஏக்கத்துடன் இருக்கும் என் காதல் கடலில் விழுந்த மழை துளி போல யாருக்கும் தெரியாமல் போனது....

உண்மையான அன்பு குறிஞ்சி மலர் போல காத்திருந்தால் மட்டுமே கிடைக்கும்......

பொய்யான அன்பு மல்லிகை பூ போல தினம் தினம் கிடைக்கும் ஆனால் நிரந்தரமாக அல்ல.....

என் வாழ்க்கையில் காதல் என்பது வானவில் போல அழகாக தோன்றி அடுத்த நொடி மறைந்து விடும்.......

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்حيث تعيش القصص. اكتشف الآن