இவள் இல்லையென்றால் இமயம் சரிந்துடுமா இல்லை வீசும் காற்று தான் நின்று விடுமா...! இதற்க்கு எல்லாம் அப்பாற்பட்டவள் இந்த மண்ணில் பிறந்த அழகின் அத்தியாயம்..
எளிதில் கடக்க முடியாது அவளின் புன்னையில் இருந்து மீள முடியாது அவளின் வெட்கத்திலிருந்து..பதில் தெரிந்தும் அதற்கான கேள்வி கேட்க்காமல் இருக்கிறாயே அது மௌன மொழியா இல்லை மறுக்கப்பட்ட என் உணர்வா??