விண்மீன் கூட்டத்தில் முளைத்த நிலவே
உன்னை தென்றல் கூட ஒரு முறை தொட்டு செல்ல ஆசைப்படும்
இமை கூட இமைக்க மறுத்து விடும் பெண்ணே உன் அழகை கண்டு
மலர்கள் கூட தலை குனிந்தது உன் முகம் பார்த்ததும்
எண்ணற்ற வார்த்தையில் வர்ணிக்க நினைத்தேன் ஆனால் வரிகள் கிடைக்காமல் திக்கற்று நிக்கிறேன் வழி போக்கனாய்