ஏமாற்றம்

52 8 6
                                    

என் விழி கண்ட கண்ணீருக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை
ஏனோ அதற்க்கு இதுவரை காரணம் தெரியவில்லை
ஆசையில்லா மனிதன் இல்லையடி பெண்ணணே  அதில் நான்  மட்டும் விதி விலக்கா ..
அன்போடு தானே உன்னை அனுகினேன் அதற்க்கு கூட அருகதை அற்றவனாக ஆகிவிட்டேனா..
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று  வருத்தப்படுவதா இல்ல  ஆசைப்பட்ட பொருள் நம் மீது ஆசைப்படவில்லை என்று வருத்தப்படுவதா.
காலத்தின் பதில் நோக்கி காத்திருக்கிறேன்...

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Donde viven las historias. Descúbrelo ahora