தவிப்பு

79 11 6
                                    

உயிர் உருவாகும் போது ஒரு பெண்ணுக்கு இருக்கும் மகிழ்ச்சி தான் அதை உருவாக்க காரணமாய் இருந்த ஆணுக்கும் இருக்கும் ஆனால் அவனால் அதை வெளிகாட்ட முடியாது..
அதை போல தான் என் காதலும் அன்பை வெளிகாட்ட முடியாமல் தவிக்கிறேன்...
நான் வாழ போகின்ற  நாள்கள் எனக்கு தெரியாது அதற்குள் உன்னுடன் ஒரு நாளாவது வாழ்ந்து விட வேண்டும்...
உன் இசை பாடும் இதழ்களால் என்னை ஒருமுறை தீண்டி சென்றால் போதும் பெண்ணே என் வாழ்வின் அர்த்தம் புரிந்து கொள்வேன்...
தாமரையின் இலை மீது தண்ணீர் ஒட்டவில்லை என்று தண்ணீர் மீது தாமரைக்கு கோபம் ஆனால் தாமரை உயிர் வாழ ஆதாரமாக இருப்பது அந்த தண்ணீர் தான் என்று தாமரைக்கு புரியவில்லை...
தாமரையை தாங்கும் தண்ணீர் போலவே என் காதல் உன்னை தாங்குகிறது.....

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Où les histoires vivent. Découvrez maintenant