பெண்,
கண்ணி சூடும் கன்னி மட்டுமல்ல கணினி உலகின் நிகண்டவள்
காந்தள் மலர் போல் மெல்லியாள்
காந்தம் போன்ற வல்லியாள்மணம் தரும் மலரவள்,பிறர்
மன ஓட்டம் உணர்ந்தவள்அன்பின் பரிமாணங்கள் அறிந்தவள்
அன்ன பறவை அன்றோ தானவள்எள்ளி நகையாடும் அறிவிலிகள் முன்னே
எள்ளளவும் பின்வாங்காதவள்மாதாமாதம் குருதி சிந்தினாலும்
மாரியை போன்ற தூயவள்அணு அணுவாய் செதுக்கினாள் கருப்பையில்
அனுதினமும் ஆராதிக்காவிட்டாலும்
அன்புடன் ஆதரிப்போம் பெண்களை...
ESTÁS LEYENDO
கவிதைகளின் ஊர்வலம்!!
Poesíaகவிதை ஓர் மனக்கண்ணாடி அதில் நான் விரும்பி ரசித்த பிம்பங்களில் சில !!!!