Select All
  • எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
    59.7K 1.8K 30

    புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......

    Completed  
  • மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
    73.7K 3.8K 54

    மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...

    Completed  
  • மனதை தீண்டி செல்லாதே
    26.9K 568 25

    Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்த...

    Completed  
  • உன்னை மறந்து வேறொரு பெண்ணா
    825 32 8

    அவன் - adhavan அவள் - madhusri Iruvarukumana mothal than intha kathai

    Mature
  • எனை அறியாமல் மனம் பறித்தாய்
    46.5K 1.9K 51

    க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.

    Completed   Mature
  • ஆகாயச் சூரியனே
    12.9K 1.7K 59

    தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!

    Mature
  • விதியே, நீ மாறாயோ??? (On Hold)
    300 24 3

    விதியே, நீ மாறாயோ?? என்ற தலைப்பில் ஏதோ மறைந்திருக்கிறது என்று வாசிப்போருக்கு விளங்க கூடும். கையை பற்றிய காதல் இறுதிவரை தொடருமா? இல்லை தன் பெற்றோர் தலையீட்டால் பிரிவார்களா?? என்பது தான் இந்த கதை.. #1 உண்மை 22.05.2021 #4 romantic 16.05.2022 #2 memories 16.05.2022 #1 emotional 16. 05.2021

  • விழியோரம் காதல் கசியுதே
    172K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • எனக்குள் நீ உனக்குள் நான்
    238K 8K 55

    கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்

    Completed   Mature
  • என் காதல் கண்மணி
    1.7K 219 17

    மாறனுக்கு ரியாவின் மீதான காதல் ஒருகட்டத்தில் ரியாவிற்கு திகட்ட துவங்க,அதன் விளைவாக இருவரும் பிரிந்துவிட, ரியா வேறெருவரை மணந்து சந்தோஷமாக வாழ,மாறனோ வேறு எந்த பெண்ணிடமும் நாட்டம் இல்லாமல் தனித்து வாழ, நீ மட்டும் என் வாழ்க்கை துணையாக வேண்டும் என்று நின்றாள் ஸ்வேதா,ரியாவின் தங்கை அவள். மாறன் இந்த உறவு சாத்தியப்படாது என்று...

  • யாரோ எவரோ
    239 39 22

    காதல் என்ற மாயை கண்கட்டி வித்தை என்று எண்ணிக் கொள்வது நம் அபத்தம்..... அது முற்றிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டும் அற்புதம்......

  • உன் காந்த கண்களில் காதல் கைதியாய்
    3K 57 1

    வணக்கம் தோழமைகளே, இது என்னுடைய மூன்றாம் படைப்பு.... எனது மற்ற கதைகளுக்கு அளித்த ஆதரவினை இதற்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.... வாழ்கையில் நாம் நமக்காக வரும் வாய்புகளை... சூழ்நிலை அல்லது மற்ற காரணம் கருதி ஏற்க மறுப்பதுண்டு... அப்படி வந்த வாய்பை நழுவ விட்டு... அதனால் பிற்காலத்தில் இன்னல்களை அனுபவித்தவர்களின் கதைதான...

  • என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)
    131K 3.5K 44

    ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...

  • என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed
    28.3K 855 23

    இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞

    Completed  
  • மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....
    15.6K 619 42

    மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....

  • உனக்கென்றே உயிர் கொண்டேன்
    513 23 3

    உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா அப்படி உயிர் பிழைத்தால் சேர்...

  • பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
    405K 17.9K 90

    Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகி...

    Completed   Mature
  • 💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
    81K 2.3K 47

    தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 r...

    Completed  
  • காதல் ரிதம்( Completed)
    55K 1.3K 32

    அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰

    Completed  
  • உள்ளத்தில் உன்னை வைத்தேன்
    18.2K 281 14

    தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • தேடல்களோ தீராநதி!
    746 8 1

    உறவின் அழகிய தேடல்..

  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    70.4K 2K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
    27.3K 1.2K 63

    ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம்...

    Completed  
  • இமை மூடும் தருணங்கள் ✔
    132K 8 1

    ©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.

    Completed   Mature
  • 💝இதுவும் காதல்தான்💝(1to 130)
    18.9K 1.5K 114

    ஆரம்ப புள்ளி

    Completed  
  • என் உயிரே நீதான்னோ(On Hold)
    98.7K 3.1K 52

    Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st...

  • என்னவள் இனி என்னுடன்(முடிந்தது)
    59.3K 2.1K 105

    நான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்

    Completed   Mature
  • போதை நிறத்தை தா... !
    55.7K 1.6K 33

    வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நி...

    Mature