Select All
  • காவலே காதலாய்...
    334K 9.6K 30

    பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...

    Completed  
  • வினாவின் விளிம்பில் .(complete)
    54.8K 1.7K 39

    காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்

    Completed  
  • மனம் ஏனோ தவிக்கின்றது(Completed)
    74.8K 1.7K 21

    இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்

  • வானாகி நின்றாய்(Completed)
    106K 4.8K 65

    நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!

  • இறைவ இறைவி
    1.1K 45 4

    ஹாய் நட்பூஸ், நான் உங்கள் ரியா மூர்த்தி, என் முதல் குறுநாவலாகிய 'இறைவ இறைவி'யை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த குறுநாவல் பெண் பார்க்கும் படலத்தில் இரு உள்ளங்கள் பார்த்து பேசி இணையும் காதல் நிகழ்வுகளை காவிய வடிவில் உங்களுக்கு காட்டுவதற்காக காத்திருக்கின்றது. வாசித்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள் நட...

  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    49.8K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍
    10.4K 427 7

    ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊 தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊 குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்...

  • சந்திப்போமா (முடிவுற்றது)
    55.1K 2K 26

    Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷி...

  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    207K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Completed  
  • உன் விழியில்...
    251K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    90.1K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Completed  
  • உயிரோடு உறவாட ( முழுக் கதை)
    149K 6K 49

    உறவுகளின் உன்னதம்

    Completed  
  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    177K 6.8K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed  
  • காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!
    4.9K 209 26

    hi, this is me thenmozhi mathankumar....i already continued first book here as a couple ove story ...and this is my 2nd book its a tamil poet about love...i hope u like this poet and im eagerly waiting for upcoming voting if u have any compliments just u shared me at any time ...meet u later

    Completed   Mature
  • நீயே என் ஜீவனடி
    393K 12.5K 64

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • உன்னை என்றும் காதல் செய்வேனே - (முடிவுற்றது)
    207K 6.5K 40

    முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.

    Completed  
  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    92.3K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    224K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature
  • காவலனோ கள்வனோ?
    34.8K 1.1K 20

    சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்

  • Niru's
    15.1K 1.3K 66

    பெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..

    Completed   Mature
  • கனாக் காண்கிறேன்
    7K 478 7

    உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்