Select All
  • என் ஆச கருப்பட்டி
    19.7K 1.2K 51

    தாரிகா 💃 ஆதி 🤴

  • ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔
    36.5K 1.4K 94

    ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம் தேவைப்படுகிறதா இல்லையா.... நட்பு கூட இல்லாமல் வெறும் உதவியாக ஆரம்பித்த அவர்களுடைய உறவு முடிவில் என்ன ஆகிறது என்பதை சொல்வதே இந்தக் கதையின் கரு.

    Completed  
  • சக்கரவியூகம் (MXM)
    6.1K 281 32

    இது பிறந்தவுடன் பிரிக்கப்பட்ட இரட்டையர்கள், மற்றும் இரு வேறு சூழலில் வளரும் அவர்களுக்கு நடுவில் வரும் ஒருவன் அவர்களின் வாழ்வை எப்படி புரட்டி போடுகிறான் என்பது தான் கதை...

    Completed   Mature
  • உன்னருகில் நானிருந்தால் II
    7K 300 35

    Lavander marriageஐ பற்றி ஏற்கனவே ஒரு கதையில் சொல்லி இருந்தேன். அதே கருவை கொண்டு புதிய கதாபாத்திரங்களுடன் என் மனதில் உருவான இன்னொரு கதை.

    Completed   Mature
  • உன்னருகில் நானிருந்தால் MXM WXW
    6.2K 185 22

    Lavender Marriage பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஒரு ஆடவனும், ஒரு பெண்ணும் இந்த உலகத்தார் பார்வைக்காக திருமணம் செய்து கொண்டு, தங்கள் வீட்டிற்குள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் வாழ்வதையே Lavender Marriage என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அப்படி வாழும் நால்வரை பற்றிய கதைதான் இது. கதைய...

    Completed   Mature
  • தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
    93.9K 4K 81

    தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!

    Completed  
  • நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
    13.6K 262 22

    டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா, நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி நம்ம...

    Completed  
  • எந்த💘உயிர்நாடி
    509 45 20

    °●பலி வாங்க துடிக்கும் ஆத்மாவினது குரல்●°

  • காகித இதயம்
    2K 48 32

    ரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! (அப்போ அவன் பைக் ஏறினேன் அவளும்...

    Completed  
  • ஆகாயச் சூரியனே
    12.8K 1.7K 59

    தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!

    Mature
  • வசந்தசேனா
    11.7K 632 25

    வாழ்வில் வசந்தம் என்பதையே அறிந்திராதவளின் வாழ்வை வசந்தமாக்கவே அவதரித்தவனே கதிரேசன்.

    Completed   Mature
  • யார் குரல் இது?
    6.4K 285 33

    நிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....

    Completed   Mature
  • உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா
    55.3K 1.4K 45

    காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r

    Completed  
  • யாரின் மனம் யாருக்கென்று! எஸ்.ஜோவிதா
    37.9K 778 54

    யார்க்கு யார் என முடிச்சு போட்டு விட்டுத்தான் இறைவன் தன் படைப்பையே ஆரம்பிப்பான். அந்த வகையில் காதல் கலந்த நல்ல சிந்தனையோட்டத்துடனான சுவையான நாவல்

    Completed   Mature
  • காதலின் வலிமை (completed)
    15.9K 738 52

    காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2 romantic 13 02 2022 , 31. 03.2022 #3 romantic 16.12.2021 till now #1 e...

    Completed  
  • விடாமல் துரத்துராளே!!
    94.1K 2.6K 46

    திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...

  • உறவாய் வருவாய்...! (முடிந்தது)
    103K 4.7K 55

    அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்...

    Completed  
  • மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
    23.6K 833 23

    தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???

    Completed  
  • ஹாசினி
    63.1K 2.7K 22

    5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவ...

    Completed  
  • மரணமா ? மர்மமா ?
    37.9K 2.2K 31

    #7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்ற...

    Completed  
  • ஒற்றை கண் சாந்தநாயகி
    8.7K 492 35

    இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

    Completed  
  • வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed )
    2.8K 263 18

    #2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020

    Completed  
  • ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)
    52.6K 3.9K 53

    வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா...

    Completed  
  • காவலா?..... காதலா?...
    562 4 1

    போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத...

  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    90.8K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Completed  
  • பரமார்த்த குரு
    3.4K 283 27

    தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட ப...

  • நெருங்கி வா..!
    72.2K 4.3K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed  
  • போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
    121K 5.2K 55

    This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.

    Completed  
  • அது மட்டும் ரகசியம்
    41.3K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed