Select All
  • வெண்மதியே என் சகியே[Completed]
    114K 3K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞
    34.1K 960 17

    நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?

    Completed   Mature
  • நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
    478K 12.7K 67

    "உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...

    Completed  
  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    224K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • அன்புள்ள திமிரே..
    36.2K 396 36

    அன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது

  • விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல்(நிறைவுற்றது )
    85.1K 24 2

    நம் காதலும் மோதலும் இணைந்ததே நம் வாழ்க்கை. இதில் காதலை விட்டு விலகவும் முடியாது மோதலுடன் நெருங்கவும் முடியாது.இதுவே நாம் 😍 கிரிஷ்💞ராதா

    Completed  
  • மறக்குதில்லை மனம்..
    85.1K 3.2K 15

    மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤

    Completed  
  • காதல் காவியம்
    91.2K 4.5K 119

    First story

  • மாந்த்ரீகன்
    5K 106 36

    மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இரு...

  • மாற்றுக் குறையாத மன்னவன்
    68.8K 1.1K 37

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக...

    Completed  
  • சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
    120K 3.2K 42

    அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021

  • உள்ளங்கவர்ந்த கள்வனவன்..
    155K 6.5K 25

    அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..

    Completed  
  • ஏனோ வானிலை மாறுதே....
    2.6K 96 1

    மனிதனின் மனம் எப்போது எப்படி மாறும் என யாருக்கும் தெரியாது... இக்கதையில் யார் எவ்வாறு மாறுகிறார்.... பார்ப்போம்.

    Completed  
  • காதல் ♥️♥️♥️ (Completed)
    361K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • நறுமுகை!! (முடிவுற்றது)
    370K 16K 86

    என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...

    Completed  
  • பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
    401K 17.9K 90

    Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகி...

    Completed   Mature
  • உன்னை நினைத்து ( Completed )
    101K 4.7K 56

    நிலவென கரைகிறேன் மீண்டும் உனக்காகவே பிறப்பதற்கு.....

    Completed  
  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    207K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Completed  
  • கதை சொல்லியின் பயணங்கள்
    1K 61 2

    உண்மையும் கற்பனையும் கலந்த கதை

  • உதிரிப்பூக்கள்
    5.7K 253 25

    கிழித்தெறியப்படாத சில கிறுக்கல்கள்..

  • என் கனவு பாதை
    371K 13.1K 93

    (Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது...

    Completed   Mature
  • யாரோ இவள்
    34.3K 12 1

    மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்!! உயிராக நினைக்கும் குடும்பத்தை விட்டு படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவன்!! " எனக்கு உன்னோட family ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட friend ஆ இருக்குறதுல எனக்கு எந்த objection ம் இல்ல" " என்னோட family காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இரு...

    Completed  
  • சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
    66.6K 1.6K 30

    Rank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ளும் முன் .....

  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    277K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • என் உயிரினில் நீ
    187K 9.7K 46

    Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயி...

    Completed  
  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    148K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • உன் விழியில்...
    251K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • நீயடி என் சுவாசம்! |முடிவுற்றது|✔️
    119K 663 3

    பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???

    Completed  
  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    146K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature