6

181 16 13
                                    

காதலை நம்பி உன்னை காதலனாக்கியது என்னமோ நான்தான்...
ஆனால்
அந்த காதலே பொய்த்து போனது ஏனோ...
தனிமை எனும் காட்டினுள் என்னை தவிக்க விட்டுப்போனது ஏனோ...

காதல் காதலன் இரண்டும் இருந்தும் அனாதையானது என்னமோ நான்தான்...
ஆனால் இதற்கு காரணம்
பொய்த்து போன நம் காதலோ..
இல்லை
என் உயிர் காதலன் நீயோ...

இதயத்தின் உணர்வலைகள்...Where stories live. Discover now