Select All
  • என் முதலும் நீ முடிவும் நீ(முடிந்தது).
    3.9K 64 51

    திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?

  • மஞ்சள் சேர்த்த உறவே
    119K 3.2K 63

    புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...

    Completed  
  • ரணமே காதலானதே!! அரக்கனே!!
    24.6K 457 77

    தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?

    Completed  
  • உயிரை கொல்லுதே காதல்....
    68.7K 1.4K 33

    நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி

    Completed  
  • இணை பிரியாத நிலை பெறவே
    222K 6.4K 47

    அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு

    Completed  
  • காரிகையின் கனவு (Completed Novel)
    16.9K 638 29

    இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியின் போராட்டம்... ஒரு சாதாரண பெண்ணின் கனவு இவை தான் கதை. படித்து பாருங்கள் கதை உங்களுக்கு பிடிக்கும்.

    Completed  
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    226K 8.9K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    141K 4.8K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
    404K 17.9K 90

    Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகி...

    Completed   Mature
  • இராவணனின் சீதை 💖
    52.9K 1K 41

    இராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .

    Completed   Mature
  • வினாவின் விளிம்பில் .(complete)
    55.2K 1.7K 39

    காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்

    Completed  
  • 💘உனக்காக நானிருப்பேன்💘( Completed)
    28.3K 922 46

    hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amma chellam awanuku appa ila adhu awanuku kawalayum ila... awanoda amma andha alawu awana full fill pani irukaanga awan epowum elarem fun ah pesi awan pakkam iluthukura aa...

    Completed  
  • மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
    80.7K 3.7K 82

    ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்...

    Completed  
  • காவல் வீரா (ஆதிலோக விதிமீறல்)
    1.1K 108 59

    காவல் வீரா.

    Completed  
  • காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
    746 143 37

    குறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒரு பயணம்... அதில் துனைவரும் பெயரரியா உறவுகள்... இடமறியா எதிரிகள்... எத...

  • காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️)
    38.6K 2.1K 61

    காலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!

    Completed  
  • நாங்கள் அவர்களை சந்தித்தால்
    221 18 16

    ரித்திகா தனக்கு பிடித்த புத்தகம் "Twinkling Love❤️" நுழைந்து விடுகிறாள் அந்த கதையை மாற்றுவதற்கு, ஆனால் அவள் போன நோக்கம் வேற அங்க நடப்பது வேற, அங்க அவள் எதிர்பார்க்காதது நடக்குது, அவள் போற நோக்கம் நிறைவேறுமா இல்ல எல்லாத்தையும் இழந்து விடுவாளா, இந்த கதையில யார் வேணாலும் முக்கிய ஆள மாறலாம்... அடுத்த பாகம் இது "காகித இத...

    Completed  
  • 💗 என் தாரா 💗
    277 2 6

    உயிருக்கும் மேலாக விரும்பும் தன் காதலியிடம் ஒரு உண்மையை மறைத்து அவளை பிரிந்து வாழும்படி ( நம் நாயகன்) வாசு விற்கு ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.... அது என்ன? வாசு வை புரிந்து கொண்டு( நம் நாயகி ) தாரா காதலில் மீண்டும் இணைவார்களா... ? 💗💗💗💗

  • அன்புடை நெஞ்சம் கலந்தனவே
    147K 8.7K 46

    எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்ட...

  • இதுவும் காதலா?!!!
    239K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
    200K 6.2K 66

    🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவ...

    Completed  
  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    220K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    364K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • தித்திக்குதே..
    11.2K 748 25

    காதலுடன் அவள் பற்றிக் கொள்ளும் கரம் அவனது..

  • விழி தாண்டும் வழிகள்(Completed)
    10.3K 689 30

    தேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)

    Completed  
  • சுடுகாட்டில் தென்றல் வீசினால்...(Completed)
    58K 3.4K 44

    இது பேய்க்கதைதான்... ஆனால் வழக்கமான பேய்க்கதையல்ல... இது காதல் கதை தான்... ஆனால் வழக்கமான காதல் கதையல்ல... 🖤🖤🖤🖤🖤🖤 All rights deserved

    Completed  
  • மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
    94.6K 4.1K 65

    உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை ம...

    Completed  
  • நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
    125K 5K 61

    லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே...

    Completed  
  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    226K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
    2.4K 108 33

    எதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவில் வருவது கற்பனையா? இல்லை அவள் முன் ஜென்மா நினைவுகளா? உந்தன் நினைவுகள...

    Completed   Mature