அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed).
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அ...
பொதுவாகவே யாரும் தான் விரும்பப்படுவதை தான் விரும்புவார்கள். அதில் சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்கள் அன்பு செய்யவும் அன்பை பெறவும் பயப்படுவார்கள். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால் வாழ்க்கை அனைவருக்கும் இனிமையானதாய் இருந்து விடுவதில்லை. நமது நாயகன் அவர்களில் ஒருவன். வாழ்க்கை அவனுக்கு மிகவும் மோசமான அனுபவத்தை...
an japanese actor and singer (bts v) falling love with an indian ceo of his sponsor company owner(heroine) he hurt her lot and go back to japan after he know the truth (she is the sponsor and protect him from his step mom) and came india and find his heroine with the help of her family members @all copyrights reserv...
Copyright ©️ 2019 - 2024 Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned. திருமணத்திற்கு பின் வரும் காதல் கதை 👇🏻 "உன்னோட இந்தச் சின்ன ஆசைய கூடவா என்னால நிறைவேத்த முடியாது?" ரோஹிணி...
Copyright ©️ Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned. காலேஜ் லவ் ஸ்டோரி👇🏻 "ஏய் ட்வார்ஃப், என் கூட நில்லுனு சொன்னா தனியா விட்டுட்டு வர்ற?" "நீ என்னை ஹக் பண்ணிட்டு நிப்ப...
Rank #1 in Stories (09-10-2024) 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென மர்ம குழுவால் கடத்தப்படுகிறது. பயணிகளின் மனதில் அச்சம் நிரம்புகிறது... இது பயங்கரவாதிகளின் செயல் என்றே அனைவரும் நம்புகின்றனர். ஆனால் நேரம் கழிந்துக்கொண்டே இருக்க, இந்த ஆபத்தான திட்டத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதற்கான அறி...
நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள். கொலைகாரனை கண்டு பிடித்து, தண்டனை வாங்கி கொடுத்தே தீர வேண்டும் என்று இரவு பகல் பாராது அலையும் Inspector ருத்ரன். அதற்கிடையில் மலரும் ஒரு காதல் கதை. ருத்ரன் கண்டு பிடிப்பானா கொலைகாரனை? கண்டறிய வாருங்கள்....
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்ட...
காதல், நகைச்சுவை,புரிதல் காலப்பயணம்,எதிர்பாராத திருப்பம்,ஒற்றுமை,பாசம்,மந்திரம்,மாயாஜாலம்,அற்புத சக்திகள் நிறைந்த உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிரேன்
காணாமல் போன தன் உயிர் நண்பனைத் தேடி, உள்ளே நுழைந்தால் மீண்டு வருவது நிச்சயமில்லை என்று அறிந்தும், மர்மங்கள் நிறைந்த மாயவன் காட்டிற்குள் உதயன் நுழைகிறான். அந்த காட்டிற்குள் அவன் யாரை சந்திக்கின்றான், அங்கு அவனது நாட்கள் எவ்வாறு நகர்கிறது, அங்கிருந்து அவன் தன் நண்பனுடன் சேர்ந்து தப்பித்தானா என்பதை சொல்லும் கதை தான் இது.
காலங்களையும் வேற்றுமைகளையும் கடந்த காதல் கதை...!
வாழ்க்கை தெளிந்த நீரோடையாக இருப்பதில்லை. அதன் ஒவ்வொரு பக்கங்களும் திகில் நிறைந்தது. அதில் நீந்தி கரையேற முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் கதை இந்த 'இதயம் கொய்த கொலையாளி'. காதல் காயம் ஆற்றும், பாதை காட்டும், சேர வேண்டிய இடத்தில் சரியாக சேர்க்கும். ஆனால் அது காதலாக இருக்க வேண்டும்.
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
அடுத்தடுத்து கொலை செய்யப் படும் ஐந்து நண்பர்கள். அவர்களை துரத்தும் கருப்பு உடை அணிந்த மர்ம நபர் யார்? விடை காண வாருங்கள் கதைக்குள் போவோம்...
இந்த படைப்பை பார்க்க உள்ளே வந்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் முதல் கணம் ஒரு பெரிய நன்றி..... நம்ம தொடங்க போற இந்த தொடர்கதை " களம் காண்பேனோ காதலில் ? "... தேடல் நிறைந்த ஒரு ஃபேன்டசி லவ் ஸ்டோரியா வைச்சுக்கலாம்... கதை என்னன்னா நம்ம கூடவே நம்ம உலகத்துல சும்மானு சுத்திட்டு இருக்குற நம்ம ஹீரோவை திடீர்னாப்ல வந்து ஏதாே மணல்ல...
21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடி...
Part 2 of magic crystals. Story description : Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு Henry plater, Class teacher Miss Rosy, Mr Volter ன் assistant Pete...
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...
கற்பென்பது பெண்களுக்கு மட்டுமே என்ற நச்சு எண்ணங்களோடு ஊறிப் போன சமூகத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தியை தன் கண்ணியமான காதலால் மீட்டெடுக்கிறான் அரவிந்த். ஷர்லியை காதல் மனைவியாய் கொண்ட பின், அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் செய்கிறான்.
அவன் கண்கள் காணாத என் கனவுகளின் காவியம்... அவன் அறியாத அவனுக்கான என் உலகம்... அவன் பொழிந்து செல்லும் தூறல்களின் ஈரம் உலரா மரக்கிளையாய் எனது சாரல்...
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறத...
காணலை நிஜமென நம்பி காதல் செய்யும் பெண்ணவளை தன் உண்மையான காதலால் கட்டி இழுக்கிறான் முரட்டு ஆடவன். அவனது வன்மையான காதலில் சிக்கி ரோஜாவாய் மலரும் பெண்ணவளின் பலத்தை வெளிக்கொணர்ந்து, முள்ளாய் இருந்த அவள் வாழ்வில் மலர்களை பூக்க செய்த காதல் கதை தான் முள்ளில் பூத்த ரோஜா.
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை
முடிவுற்றது.. திருமண பந்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது.. அதை கருவாக கொண்டு உருவானது இந்த கதை.. #1 in Tamil story from March 11 2023 பொறுப்புதுறப்பு இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு சம்மந்தமான குறிப்புகள் யாவும் கற்பனையே.. உண்மையானதல்ல.. உண்மைய...
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகிய...
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்ட...