❤️❤️❤️❤️சீ யூ சூன்!என அவளிடம் கூறியவன் காரில் ஏறி சென்றான்...
இது அனைத்திற்கு பதில் வேண்டி தன் தோழிகளை பார்த்தால் மாதவி.......
அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்தவர்களின் துப்பட்டாவை இழுத்து பிடித்து நிறுத்தினாள்
ஒழுங்க இப்போ நடந்துதலாம் என்னனு சொல்றிங்க..இல்லைனா எனக்கு கொழப்பத்தில தலையே வெடிச்சிடும் என்று சொன்னவளை இடைமறித்த சாதனா,எதுவா இருந்தாலும் கேன்டீன்ல போய் பேசலாமா??இந்த கல்சுரல்ஸ்காகலாம் என்னால பட்டினி இருக்க முடியாது என்றால்...
அங்க போய் வெச்சிக்கிற உன்னை வா!!என்றவாறு மாதவி இருவரையும் அங்கே அழைத்து சென்றால்...
இப்போவாது சொல்றீங்களா இல்லையா??
எதை பத்திடி என எதுவும் தெரியாதது போல் சாதனா வினவ...மாதவி அவளை முறைத்தாள்
ஹாஹா!அவளை விடுடி நான் சொல்ற எனக் கூறிய அனுவின் புறம் தன் முழு கவனத்தையும் திரும்பினாள் மாதவி...
நீ அவரோட உதவி இயக்குநரா ஆக ஆசைப்படுறன எங்ககிட்ட சொன்னதுல இருந்து அவருக்கு ஃபேனா நாங்க உன்னை மாதிரி லெட்டர் எழுதுனோ அவரோட இயக்கும் திறன் உனக்கு எவ்வளோ பிடிக்கும் நீ அவர் கூட வர்க் பண்ண எவ்வளோ ஆசை பட்டுறனோ எழுதி இருந்தோ!!!
கண்டிப்பா உங்களுக்கு எந்த ரெஸ்பான்ஸும் வந்து இருக்காதே கரக்டா??என மாதவி கேட்க
ஆமா நாங்க கூட ரொம்ப ஹெட்வைட் ஆன ஆளுனு நெனச்சோ!என்ற சாதனாவை முறைத்த மாதவி...அவருக்கு என்னை மாதிரி 1000 ஃபேன்ஸ் இருப்பாக,எவ்வளோ பேரு அவர் கூட வர்க் பண்ணணுனு ஆசைப்படுவாங்க,எல்லாரையும் அவரால அக்ஸப்ட் பண்ணிக்க முடியுமா??நம்ப அவரிடத்தில இருந்தாலும் இப்படிதான பண்ணிருப்போ??என்றாள்
அவளின் கூற்றை ஆமோதிக்கும் விதமாக தலையசைத்த அனு மீண்டும் தொடர்ந்தால்,நாங்களும் அதைதா நெனச்சோ...அவர பொருத்தவரை நீ ஒரு சாதரண ஃபேன்தா,உனக்கு அதுக்கான திறமை இல்லைனு நெனச்சிருப்பாருனு!!
YOU ARE READING
நீயே காதல் என்பேன் !!!(completed√)
Non-FictionHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...