💕குளித்து முடித்து வெளியே வந்தவுடன் தன் தோழிகளை தொடர்ப்புக் கொண்ட மாதவிக்கு நேற்றைய இரவு போன்றே அனுவின் எண் தொடர்ப்பு எல்லைக்குள் இல்லை என்றே வந்தது....அவளை திட்டி தீர்க்க சாதனாவை அழைக்க,ஜீவனே அந்த அழைப்பை எடுத்தான்...
ஹலோ மேடம்!!நீங்களாவது கால் எடுத்தீங்களே😕
ஹலோ மாதவி... இட்ஸ் ஜீவன்!!
ஓஓ!!ப்ரோ எப்படி இருக்கீங்க??மேடம் என்ன பண்றாங்க?
நான் சூப்பரா இருக்க...இன்னைக்கு குக்கிங் பேபிமா ஸ்பெஷல் மாதவி, சோ சாது பிஸி!!!
என்ன!!!!மாதவி அலற....மொபைலை காதைவிட்டு நகர்த்தியவன்...என்ன ஆச்சு எதுக்கு இப்படி அலற மாதவி???
ப்ரோ!!ப்ரோ!இப்போ நான் சொல்றதெல்லாம் நீங்க அமைதியா பேசாம தலையை மட்டும் அசைச்சு கேட்கனும் ஓகே!!என அவள் படு சீரியசாக அவனை எச்சரிக்க அவனும் சரி ஓகே சொல்லு என்றான்
அவள் தொடர்வதற்குள் ஆமா மாதவி நான் தலையசைச்சா உனக்கு மொபைல்ல எப்படி தெரியும்??!!என அவன் கேள்வி எழுப்ப
ஆமா இப்போ இந்த விவரம் உங்களுக்கு ரொம்ப தேவை!!!போங்க உங்க பேபிமா செஞ்சத சாப்பிட்டு பல பேரு ஹாஸ்பிட்டல் போன வரலாறை சொல்லி உங்களை வான் பண்ணலானு நெனைச்ச அப்பறம் உங்க இஷ்டம்...பப்பய் ப்ரோ,ஆல் தி பெஷ்ட்😛என்றபடி அவள் அழைப்பை துண்டிக்கப் போக...ஹேய் சரிடா பைன் நான் ஏதும் பேசலை நீ சொல்லு!!என்றான் பவ்யமாக...
ம்ம் சரி இவ்வளோ ரெக்வஷ்ட் பண்றீங்க சோ சொல்ற!!ப்ரோ அவ என்ன சமைச்சு கொடுத்தாலும் அப்படியே எடுத்து சாப்பிட கூடாது ஓகே??
என்ன டிஷ்ஷா இருந்தாலும் அவளை டேஷ்ட் பண்ண வெச்சிட்டு அவளோட முக பாவனையை வெச்சு சாப்பிடலாமா இல்ல வேண்டாமானு டிஷைட் பண்ணனும் ஓகே?இல்லைனா அப்பறம் வருத்தப்பட்டு ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை!!!என்பதோடு அவள் அழைப்பை துண்டித்திருக்க...
மாதவி சொல்வதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்திலே அவன் அந்த கைப்பேசியை பார்த்துக் கொண்டிருக்க....ஜீவன்!!லன்ச் ரெடி என்ற குரலில் அவனையும் அறியாமல் சிறு பயம் தோன்றியது!!😂😂😂😂
YOU ARE READING
நீயே காதல் என்பேன் !!!(completed√)
ספרות לא בדיוניתHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...