அஜயிடம் திரும்பியவள்...என்ன பிரச்சனை என்ற கேட்க,சிறிது தயக்கத்திற்கு பிறகு சொல்லி முடித்தான்....
அவற்றை அமைதியாக கேட்டவள்...நீ என்ன ஷாரு கானா இல்லை சூர்யாவா எனக் கேட்டால்
அதை கேட்டு அதிர்ந்தவன்...மேம்!!!😰
என்ன மேம்...நான் உன் மேல எவ்வளோ எக்ஷ்பக்டேஷன் வெச்சிருந்த அஜய் என வருந்திய குரலில் கூறினாள்
சாரி மேம் என்றவனை அமர வைத்து தானும் எதிரில் அமர்ந்தாள்...
தியாவ உனக்கு எவ்வளோ பிடிக்கும்??
சொல்ல முடியாத அளவுக்கு மேம்!! என்றான் தன் வெட்கத்தை மறைக்க கீழே குனிந்தபடி...
ஹும்...அப்போ அவளோட ரிஜக்ஷன ஏன் ஏத்துக்க முடியலை உன்னால??
நீ அவள லவ் பன்ற சரி,அதுக்கு ஏதோ விதத்துல அவ உன்னை ஈர்த்திற்கானுதான அர்த்தம்??அவளுக்கும் அந்த மாதிரி உணர்வு வந்தாதான உனக்கு ஒகே சொல்ல முடியும்??
மேம்!!அப்போ அவளுக்கு நான் பொறுத்தமா இருக்கமாட்டனு சொல்றீங்களா ?
பாரு இப்போ கூட அவளோட ரிஜக்ஷன் உன் ஈகோவ ஹர்ட் பண்ணிருக்கு...நம்மலயே ரிஜக்ட் பண்ணிடாலேனு...
சரி நான் என்ன பண்ணணுனு சொல்லுங்க மேம்...
அவளோட முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துக்க ரெடியா இருந்தா மட்டும் ப்ரொசிட் பண்ணு...இல்லைனா இதை இப்பயோட மறந்துடு,இது சினிமா இல்ல அஜய் எல்லார் முன்னாடி ட்ரமேட்டிக்க ப்ரொப்போஸ் பண்ண பொண்ணுங்க ஓகே சொல்றதுக்கு...அது அவங்க இரண்டு பேருக்கு மட்டும் இருக்க ப்ரைவேட் மொமன்ட்....
சோ ட்ரை யுவர் பெஸ்ட் டூ இப்ரஸ் ஹர்...டோன்ட் யூ டேர் ஃபோர்ஸ் ஹர் என்று அவனை முறைத்தபடி கை ஓங்கினாள்...
அதற்கு சிரித்தவன்...அவள் ஓங்கிய கைகளை பிடித்து தக் யூ சோ மச் மேம்,வில் ஆல்வேஸ் லவ் யூ ஃபார் திஸ் என்றான்...
அதை கேட்டு வாய் விட்டு சிரித்த சாதனா...இப்போதா யாரோ தியாவ ரொம்ப லவ் பண்றனு சொன்னாங்க...யாருபா அது! என்று கிண்டலாக கேட்டால்...
YOU ARE READING
நீயே காதல் என்பேன் !!!(completed√)
ספרות לא בדיוניתHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...