காதல் 30

3.9K 180 41
                                    

💕அன்றைய சூட்டிங் முடிந்து நேரே சாதனாவின் வீட்டிற்கு சென்றாள் மாதவி...அங்கு அவளுக்கு முன் அனு வந்திருக்க,இருவரும் லேப்டாப்பில் ஆன்லைன் ஷாபிங் செய்துக் கொண்டிருந்தனர்...

ஏய் எருமைஸ்!!!😋என்ன திடீர்னு நைட் ஸ்டே...இன்னைக்கு செம டயர்ட்,நீ காலை பிடிச்சு விடு நீ கையை பிடிச்சுவிடு என இருவருக்கும் வேலையை பிரித்தளித்த மாதவி அவர்கள் இருவரையும் விலக்கி கட்டிலில் சாய்ந்தாள்...

என்னது நாங்க கை,கால் பிடிச்சுவிடனுமா??!!எனக் கேட்டவாறு அனு மாதவியின் கைகளை முறுக்க,சாதனா அவளின் கால்களில் கிள்ளி வைத்தால்...

ஆ!!!ச்சீ விடுங்கடி...அவர்களை தள்ளிவிட்டு எழுந்தமர்ந்த மாதவி இருவரையும் முறைக்க,அதை கண்டுக் கொள்ளாத சாதனா ஆமா இது என்ன நியூ ட்ரெஸா இருக்கு??அப்போ நாங்க இல்லாம ஷாபிங் கூட பண்ண ஆரம்பிச்சிட்டிங்களா மேடம் என சாதனா மிரட்டும் தோனியில் மாதவியை பார்த்து கேட்க...

அதற்கு அனுவும் அதானே என்றவாறு மாதவியை முறைக்க...

ஏய் இன்னைக்கு உங்களுக்கு டைம் ஃபாஸ்கு நான்தா கிடைச்சனா??கொன்றுவ😬மரியாதையா ஏன் இந்த திடீர் நைட் ஸ்டேனு சொல்லுங்க...என மாதவி கேட்க

சும்மாதா எங்களுக்கு போர் அடிச்சுது என்ற அனுவை அடிக்க மாதவி கை ஓங்க அதற்குள் சாதனா நாளைக்கு என் கல்யாண புடவை எடுக்கப் போறோம் நியாபகம் இருக்கா பிஸி மேடம் அதுக்கு மூனு பேரும் இங்க இருந்தா போக சரியா இருக்குமேனு நினைச்சோ என்றாள்...

மாதவி தான் இவற்றை மறந்ததை மறைக்க இளித்து வைத்தாள்...

ச்சீ வழிது தொடச்சிக்கோ எரும!!!என்றபடி சாதனா மாதவியின் முகத்தில் தன் கைக்குட்டையை தூக்கி எறிந்தாள்....

சரி இப்போ நீங்க இந்த ட்ரஸ் பத்தி சொல்லுங்க மேடம் என்றாள் அனு....

கண்ணாடியின் முன் எழுந்து நின்ற மாதவி அதில் தன் உடையை ரசித்தபடி....இட்ஸ் க்யூட்னா??!என வினவ

தன் தோழிகளின் பார்வையை உணர்ந்த மாதவி மேலும் தொடர்ந்து ரித்விக் சார் கொடுத்த ட்ரெஸ் என்றாள்...

நீயே காதல் என்பேன் !!!(completed√)Donde viven las historias. Descúbrelo ahora