அக்ஸரின் மெஸேஜ் வந்தபடி இருக்கவும் அதை கண்டுகொள்ளாமல்,. தன் வேலையை தோடர்ந்தாள் அபி..
(அதாங்க!! கதை படிக்கிறது)பின்னர் வாட்ஸ் ஆப் இல் அக்ஸரிடமிருந்து அழைப்பு வரவும்...அந்த அழைப்பை அணைத்தவள்...மெஸேஜ் செய்ய முடிவெடுத்தாள்...
அப: சொல்லுங்க...எதுக்கு கால் பன்றீங்க??
அக்ஸர்: ஏன் ...நான் கால் பன்ன கூடாதா??
அபி:😯😯😯
அக்ஸர்: சாரி ...நான் செய்ஞ்சது தப்பு தான்...எனக்கு உன் மேல தானே உரிமை இருக்கு...ஏதாச்சும் கஷ்டம்னா உன் கிட்ட தானே காண்பிக்க முடியும்...அதான் டா..
அபி: அதுக்காக ரீசனே தெரியாம நான் கஷ்ட படனுமே...நீங்க செய்ஞ்ச தவறுக்கு, தவறே செய்யாத நான் பலியாகனுமா??
இது எந்த ஊரு நியாயம்ங்க..
சும்மா மறுபடியும் முதலிருந்து ஆரம்பிக்காதீங்க..அக்ஸர்: என் குற்றவுணர்ச்சி டி...
அபி: ஹூ...நீங்க என்ன தப்பு செய்ஞ்சீங்கனு கூட எனக்கு தெரியலே..
அத கூட இன்னும் என் கிட்ட சொல்லலயே..அக்ஸர்: அத என்னால சொல்ல முடியல மா😕😕😕
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: என் கிட்ட முன்னே மாதிரி பேசுவியா??
அபி: கேரண்டி குடுக்க முடியாது..
தூக்கம் வருது...தூங்க போறேன்..அக்ஸர்: எல்லாம் என் தவறு தான்...
உனக்கு எவ்வளவு தூக்கம் வந்தாலும்,. நானா போறேனு சொல்லுற வரை நீ போக மாட்டா...இப்ப நீயா போறிலே...வலிக்குது மா...அபி: (நீ இப்ப கூட பொய்யா பேசுற மாதிரி இருக்கு😢😢)
குட் நைட்அக்ஸர்: டாடா சொல்ல மாட்டியா??
அபி: (சொல்ல தோனலை)
வீடு கட்டுவதர்க்காக கையில் இருந்த மொத்த பணத்தையும் இன்ஜினியரிடம் குடுத்தார் ராம்..
திருநெல்வேலியில் ராம் குடும்பத்தினர் சென்று நல்ல படியாக அஸ்திவாரம் போட்டனர்..
மச்சி என்றபடி வந்த விஷ்வாவிடம்...வா டா..வா...சீக்கிரம் சொல்லு என அபி கூற..என்ன டி,. என விஷ்வா முழிக்கவும்...
ஈஈஈஈஈ, உன் காதல் தோழ்வியை தான் என அபி கூறவும்...அடிங்ங்ங்...நாயே...வந்தவன்கிட்ட எப்படி இருக்கிறானு விசாரிப்பு இல்லை..
இப்ப இது உனக்கு ரொம்ப முக்கியம் தான் டி என விஷ்வா கூறினான்...
YOU ARE READING
மனசெல்லாம் (முடிவுற்றது)
Non-Fictionஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)