இதயம் 7

1.1K 31 6
                                    

அவளை பார்த்து சிரித்தவன் அவளிடம் தன் காதலை சொல்ல துவங்கினான் 😘😘😜😍😍

விமல் : பல்லவி நீ இத எப்படி எடுத்துப்பான்னு தெரில என்னடா பிரண்டஹ் பழகிட்டு இப்படி சொல்றனேனு நினைக்காத நா மனசுல எதையும் வாசிக்க மாட்டேன் ஓபென சொல்லிருவேன் என்று பீடிகை போட

பல்லவியோ பொறுக்கமுடியாமல் சீக்கிரம் சொல்லித்தொலையேன் டா என்றால் கடுப்புடன்

சரி சரி சொல்ட்றேன் i love கவிதா ப்ளீஸ் நீதான் எப்படியாவது அவகிட்ட சொல்லி என்காதலை புரியவைக்கணும் நா ஒரு affection ல சொல்ட்றேன் மட்டும் நெனச்சிக்காத அவளை பாத்ததுல இருந்து என் மனசுல ஒரு சஞ்சலம் இருந்துச்சி போக போக அவ உன்கிட்ட பிரண்ட் ஆனது உன்கிட்ட மட்டும் closeah இருக்குறது உன்கிட்ட மட்டும் வாய் ஓயாம பேசுறது இது எல்லாமே எனக்கு கிடைக்கணும் ஆச இருந்துச்சி அவ மத்தவங்கள பாக்கும் பொது அமைதி ஆகிற நா அவகிட்ட பேசணும்னு போனாலே பயப்புட்ற அது எனக்கு சுத்தமா புடிக்கல அவகிட்ட நெருங்கி பழகுனும்னு ஆச பட்டேன் பட்  அது பிரண்டா தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்

சில month முன்னாடி அவளுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் பன்றாங்கனு உன்கிட்ட அழுத பாத்தியா அதுல இருந்து என்னை அறியாமை எனக்குள்ள வந்துட்ட. அந்த கல்யாணத்த நிறுத்துனது கூட நான்தான்

நா இத வாய் வார்த்தையை சொல்லல என் மனசுல இருந்து சொல்ட்றேன்

நீ என்ன நம்பலனா நா சத்யம் பண்ணி தரேன் என் காவிய எப்பவுமே கஷ்ட படுத்த மாட்டேன் அவகூட இன்பத்துலையும் துன்பத்துலையும் கூடவே இருப்பேன் எந்த நிமிஷமும் அவளை நா கை விட மாட்டேன்

விமல் என்று பல்லவி ஏதோ சொல்ல வர அதை கை காட்டி நிறுத்தியவன் நா முழுசா சொல்லி முடிச்சிக்கிறேன்

ஏன்டா இதல்லாம் இவன் கவிகிட்ட சொல்லாம என்கிட்டே சொல்றனேனு நினைக்கலாம்

எனக்கு தெரியும் நீ ஸ்டரைட் பார்வேர்ட் னு எந்த விஷயத்துலையும் யாரையும் எதிர்பாக்காம இருக்கணும் முக்கியமா லவ் விசயத்துல இன்னொருத்தர் ஹெல்ப் கேட்ட உனக்கு புடிக்காது பட் உன்கிட்ட நா சொல்றதுக்கு காரணம் இருக்கு

ஏன்னா கவிக்கு எல்லாமே நீதான் அவ அப்பா அம்மா விட அவளுக்கு எது நல்லது கெட்டதுனு பாத்து பாத்து செய்யுற அப்டி இருக்கும் போது அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா  அதுல உன்னோட பங்கு அதிகமாவே இருக்கும் நா பொய் கவிகிட்ட சொன்னாலும் நிச்சியம் உன்கிட்ட தான் பேச சொல்லுவா சோ நா சொல்றத கேட்கவும் மாட்ட பேசவும் மாட்ட அதுனால  சண்டை காரன் கால்ல விழுறதா விட சாட்சி காரன் கால்ல விழுறது எவ்ளோ பெட்டெர் அதுனாலதான் உன்கிட்ட சொல்லிட்டேன்

அவனை பார்த்து புன்னகை செய்தவள்

பின்பு யோசித்து அப்போ நீ என்ன லவ் பண்ணலையா என்றால் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு 

அதில் முதலில் முழித்து 😳😳😳பின்பு விழுந்து விழுந்து சிரித்தான் 😂😂😂😂😂😂
அயோ அம்மா முடில ஏன்  பல்லவி இப்டிலாம் காமெடி பன்ற நீ அழகி. இல இல பேரழகி தான் ஆனா  அதுக்காக யாராவது தெரிஞ்சே பொய் புதர்குழில விழுவங்களா உன்ன கட்டிக்க போறவனுக்காக தினமும் கடவுள் கிட்ட உன்கிட்ட இருந்து காப்பாத்த சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கேன் நீ என்னடானா என்ன மலைல  இருந்து தள்ளி விட பிளான் பன்ற எனக்கு அடக்கம் ஒடக்கமான பொண்ணு தான்ப வேணும் என்று சொன்னவன் அவளை பார்த்து சிரிக்க அவளோ முகமெல்லாம் சிவந்து கண்ணெல்லாம் ரத்தநிறமாக காட்சி அளிக்க காளி அவதாரத்தில் நின்று கொண்டிருந்தாள் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

என் இதய வானிலே Tahanan ng mga kuwento. Tumuklas ngayon