தவமின்றி கிடைத்த வரமே -06

327 22 6
                                    

வீட்ட வந்ததும் prem தூங்கிட்டான் .... Yaathra அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..... எப்பவும் போல Mithra call பண்ணா.....

MR : ooi. .... Madam என்ன பண்றீங்க....

YR : இந்த நேரத்தில என்ன பண்ணுவாங்க
தூங்க போறன்.....

MR : oohhh அப்படியா..... அம்மா அப்பா வும் prem அ புகழ்ந்து தள்ளிடாங்க... போ.....

YR : ஆமா டி .... ஒரு second எனக்கே....

MR : உனக்கே..... என்ன டி start ஆகிடிச்சா

YR : எரும..... ஒரு second அவர் மேல பெரிய மரியாதையே வந்திடுச்சு ண்ணு சொல்ல வந்தன்

MR : Oohhw respect ஆ ... நானும் love கிவ்வு ண்ணு நினச்சன்...

YR : நினைப்ப நினைப்ப..... மூடிற்று படு டி

MR : ஆ... Good night good night.....

என்றவாறு தூங்க... மறுநாள் காலை.... Prem ready ஆகி கொண்டு இருந்தான்...
Yaathra coffee கொண்டு கொடுத்ததும் அதனை வேண்டிக் குடித்து விட்டு.....

PR : ok Yaathra ..... இப்போ கூட ஒண்ணுல்ல போற உன்ன விட்டு போயிடவா...

YR : ஐயோ prem நான் பாத்துப்பன்....

PR : hmmmm.. ok take care

என்றவாறு அவன் சென்றதும்...
இன்னிக்கு வேல செய்ற அம்மா " வர மாட்டேன் " என்று சொன்னது ஞாபகம் வர அவளே கொஞ்சம் வேலைய பாத்துட்டு...
Room clean பண்ணா.... Bedsheets எல்லாம் change பண்ணும் போது bed க்கு அடியில ஒரு note book இருந்திச்சி .... அத வெளியில எடுத்தவ....

YR : hmmm என்னது.... Diary ஆ... பாத்தா அப்படி தெரியவல்லையே.... என்றவாறு அதனை திறந்து பார்த்தாள்.....அதுல....

Hey யாரு நீங்க..இத எப்டி நீங்க எடுத்து பாப்பீங்க.. இதுல உலகத்திலயே ரொம்ப ரொம்ப பெரிய secret இருக்கு... என்னோட permission இல்லாம இத தொடவோ பாக்கவோ வாசிக்கவோ கூடாது ok
#prem🌟

அப்டி ண்ணு எழுதி இருந்திச்சி......

YR : ooh god secret ஆஆஆ... 1st page அ சும்மா விட்டு இருந்தாலே மூடிற்று போயிருப்பன் ... அடியே Yaathra ஒண்ண செய்யாத ண்ணு சொன்னா தானே நீ Special interest எடுத்து செய்வ ... இப்போ என்ன டி செய்ய போற...

மறப்பதில்லை நெஞ்சே❤️Where stories live. Discover now