Morning எல்லாரும் wish பண்ணப்பறம்....
MR : ஆதர்வ் எங்க காணும்......
YR : வருவான் க்கா.... கொஞ்சம் rest எடுத்திட்டு....... wait பண்ணு......
@12 lunch time......
MR : எங்க டி .... இன்னும் வரல்லயா...... சாப்பிட வேணாமா ..... எதுக்கும் call பண்ணிபாரு......
YR : already try பண்ணிட்டன் கா..... no answer நீங்க சாப்பிடுங்க.... நான் போய் பாத்திட்டு வந்திர்ரன்...
என்றவாறு ஆதர்வின் வீட்ட போனா..... கதிர் sofa ல படுத்திருந்தவன் சத்தம் கேட்டு எழுந்து நின்றான்......
YR : டேய் எத்தின வாட்டி டா call பண்றது
KR : ஆஆஆ... அது யாத்ரா...... என இரு கைகளாலும் முகத்தை துடைக்க.....
YR : ஹேய்.... என்னாச்சு..... உடம்பு சரி இல்லையா......
KR : ஆஆஆ.... ஆமா டி.... lite ஆஆஆ fever
என்றதும் நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு.....
YR : அப்டி ஏதும் தெரியல்லயே.....
KR : ஆஆஆ.... tablet சாப்டன்...
YR : Hmmm.... sir எங்க....
KR : வெளில போயிருக்கான்.....
YR : ஆஆஆ.... ஆனா.... bike.... இருக்கே.....
KR : ஆஆஆ... அது.... சந்தோஷ் ண்ணு.... யாரோ.... school mate ஆம்.....
YR : இல்ல .... நான் நெறய வாட்டி call பண்ணன் அவனும் answer இல்ல.... அதுதான் வந்தன்......
KR : ஆஆஆ... அது.... Phone அ மறந்து விட்டு பொயிட்டான் ..... நான் தூங்கிட்டன் so கவனிக்கல்ல.......
YR : ம்ம்ம்..... சரி விடு..... அவன் எல்லா ஞவேலையையும் முடிச்சிட்டு..... ஆறுதலா வந்து சேரட்டும்..... நீ வா போலாம்..... அங்க எல்லாரும் சாப்பிடாம wait பண்றாங்க.....
KR : hey.... அவன் வந்ததும் நான் வர்ரன்... நீ போப்பா......
YR : அந்த கதைக்கே இடமில்ல..... எனும் போது.... மேல ஏதோ சத்தம் கேட்டது
ஹேய் என்ன சத்தம் அது....
YOU ARE READING
மறப்பதில்லை நெஞ்சே❤️
Romanceகாதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம். ஆனால் உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்...