உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே-26

139 11 2
                                    

Morning எல்லாரும்  wish பண்ணப்பறம்....

MR : ஆதர்வ் எங்க காணும்......

YR : வருவான் க்கா.... கொஞ்சம்  rest எடுத்திட்டு....... wait பண்ணு......

@12 lunch time......

MR : எங்க டி .... இன்னும் வரல்லயா...... சாப்பிட வேணாமா ..... எதுக்கும் call பண்ணிபாரு......

YR : already try பண்ணிட்டன் கா..... no answer நீங்க சாப்பிடுங்க.... நான் போய் பாத்திட்டு வந்திர்ரன்...

என்றவாறு ஆதர்வின்  வீட்ட போனா.....  கதிர்  sofa ல படுத்திருந்தவன் சத்தம் கேட்டு எழுந்து நின்றான்......

YR : டேய் எத்தின வாட்டி டா call பண்றது

KR : ஆஆஆ... அது யாத்ரா...... என இரு கைகளாலும் முகத்தை துடைக்க.....

YR : ஹேய்.... என்னாச்சு..... உடம்பு சரி இல்லையா......

KR : ஆஆஆ.... ஆமா டி.... lite ஆஆஆ  fever

என்றதும் நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு.....

YR : அப்டி ஏதும் தெரியல்லயே.....

KR : ஆஆஆ....  tablet சாப்டன்...

YR : Hmmm.... sir  எங்க....

KR  : வெளில போயிருக்கான்.....

YR : ஆஆஆ.... ஆனா....  bike.... இருக்கே.....

KR : ஆஆஆ... அது.... சந்தோஷ் ண்ணு.... யாரோ.... school mate ஆம்.....

YR : இல்ல .... நான் நெறய வாட்டி  call பண்ணன் அவனும்  answer  இல்ல.... அதுதான் வந்தன்......

KR : ஆஆஆ... அது.... Phone அ மறந்து விட்டு பொயிட்டான் ..... நான்   தூங்கிட்டன் so கவனிக்கல்ல.......

YR : ம்ம்ம்..... சரி விடு..... அவன் எல்லா ஞவேலையையும் முடிச்சிட்டு..... ஆறுதலா வந்து சேரட்டும்..... நீ வா போலாம்..... அங்க எல்லாரும் சாப்பிடாம wait பண்றாங்க.....

KR : hey....  அவன் வந்ததும் நான் வர்ரன்... நீ போப்பா......

YR : அந்த கதைக்கே  இடமில்ல.....  எனும் போது.... மேல ஏதோ சத்தம் கேட்டது
ஹேய் என்ன சத்தம் அது....

மறப்பதில்லை நெஞ்சே❤️Where stories live. Discover now