நினைவெல்லாம் நீதானே -12

285 20 19
                                    

Night prem Yaathra க்கு glass ல பால் எடுத்து வந்தான் Yaathra  balcony ல இருந்தா....

PR :. Hey இங்க என்னப்பா பண்ற....

YR : ரொம்ப சந்தோஷமா இருக்கன் Prem

PR :. நானும் தான் பா....

YR : உண்மையிலேயே உங்கள போல husband கிடைக்க குடுத்து வைச்சி இருக்கணும்.... Iam so lucky to have you.....

PR : aah என்ன mam நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்க சொல்றீங்க.....

YR : இன்னிக்கு வழமைய விட புதுசா தெரிஞ்சீங்க.... நீங்க ரொம்ப நல்லவர்......

PR : ஐயோ என்னாச்சு பா உனக்கு.... மணி 10 ஆகுது.. இந்த பால குடிச்சி நல்ல பிள்ள போல வந்து தூங்கு வா...

YR : கர்ப்ப காலத்தில தன்ட வயிற்றில வளர்ர குழந்தை ய ஒரு தாய் எப்டி கவனமா பாத்துக்குவாளோ.... அத போல நம்ம காதல பாத்துக்கணும் ண்ணு ஆசப்படுறன்

PR : என் செல்லத்துக்கு இவ்ளோ அழகா பேசல்லாம் வருமா....Yaathra நான் தேடாம கிடச்ச பொக்கிஷம் நீ... நான் எப்பவுமே தொலச்சிட கூடாத புதையல் நீ... So நம்ம love க்கு எதுவும் வராது .... அத பத்தி உங்களுக்கு துளி கூட கவல வேணாம்....
இப்போ உங்களுக்கு இருக்கிற ஒரேயொரு வேல நம்ம குட்டி செல்லத்த பாத்துகிறது தான் so quick ஆ இந்த பால குடிச்சிட்டு time க்கு தூங்கலாம் வாங்க.....

என்றவாறு இருவரும் தூங்க.......
நாட்கள் மிக வேகமாக ஓடின....... நாளாக நாளாக prem Yaathra வ ரொம்ப பத்திரமா பாத்துகிட்டான்..... Monthly clinic ல்லா போய்... Life happy போய் கிட்டு இருந்தது

PR : ஆமா 5 வது மாசத்துல தான் குழந்தை ஓட heart beat அ feel பண்ணலாம் என்று சொல்லுவாங்களே ... நீ fell பண்றியா...

YR : hmm ஆமா....

PR : அவளது வயிற்றில் காத வச்சி கேட்ட படி aah really feel பண்றியா

YR : hmm 2 heart beat...

PR : ஆஆஆ..... என முட்டி போட்டு இருந்தபடியே.... Twinsஆஆஆ...

மறப்பதில்லை நெஞ்சே❤️Tempat cerita menjadi hidup. Temukan sekarang