Select All
  • ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️
    40.8K 1.9K 34

    முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இர...

    Completed  
  • காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
    125K 5.2K 38

    அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..

    Completed  
  • அவளும் நானும்
    287K 7.5K 45

    காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see

  • நேற்று இல்லாத மாற்றம் |Completed|
    54.4K 2.1K 55

    "இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல...

    Completed  
  • மஞ்சள் சேர்த்த உறவே
    121K 3.2K 63

    புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...

    Completed  
  • காதல் கண்கட்டுதே (Completed)
    9.9K 456 38

    அழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழைய பாதையையே அடைந்தனரா? கண்ணைக் கட்டி ஆடும் காதல் ஆட்டம்... காதல் கண்கட...

    Completed  
  • மனைவியின்...காதலன்!
    12.5K 388 29

    தேவதையின் மௌனமான அழுகை

    Completed  
  • 💞காமம் இல்லா காதல் 💞KIK💞
    17.4K 1.3K 21

    பணத்தால் கிட்டும் பெண்களின் உறவே நிரந்தரம் என்று என்னும் இளைஞன் oru பக்கம் ...ராமனை போன்ற கணவன் வேண்டும் என்ற இதயத்துக்கு சொந்தமான நம் தேவதை மறு பக்கம்.... காதல்..???? தெரில

    Completed  
  • இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁)
    17.9K 800 53

    தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேல...

  • ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்.... (completed)
    15.7K 474 12

    1. அனிஷ் ராஜ் & சிம்ரதி 2. அரவிந்தன் ராஜ் & அர்மிதா 3. விஸ்வாமித்ரன் ராஜ் & மாயா வாணி ஸ்ரீ இவங்கதாங்க இந்த கதையோட ஹீரோஸ் ன் ஹீரோயின்ஸ். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனை மட்டும் தான். 3 ஜோடி இருக்கறனாலே இத நான் என்னோட உயிர் தோழிங்க இருவர் சேர்ந்து எழுதினது. அவங்க அவங்க கற்பனை மூட்டைய அவுத்து வ...

  • அங்கும் இங்கும் விலகாதே !!
    3.8K 252 19

    பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?

    Completed  
  • மனதின் கண்ணாடி நீயே.. (completed)
    11.8K 536 44

    மனதின் கண்ணாடி நீயே... அந்த சுட்டிக்காட்டப்பட்ட பெண், நண்பியாக, ஏன் காதலியாக, இல்லை அவனின் க்ரெஷ்ஷாக கூட இருக்கலாம்.. இல்லையென்றால், அந்த சுட்டிக்காட்டப்பட்ட ஆண், நண்பனாக, ஏன் காதலனாக, இல்லை என்றால் அவளின் ஒருதலை காதலாக கூட இருக்கலாமே... யார் மேல் யாருக்கு காதலா?? நட்பா?? ஆன்மீக உறவா?? என்று கதையை வாசித்...

    Completed  
  • என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
    118K 3.1K 18

    பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?

    Completed  
  • காதல் வந்தால் சொல்லிவிடு (completed)
    55.9K 2K 42

    இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 rom...

    Completed  
  • மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....
    15.6K 619 42

    மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....

  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    221K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • இமை மூடும் தருணங்கள் ✔
    132K 8 1

    ©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.

    Completed   Mature
  • மனதை தீண்டி செல்லாதே
    26.1K 568 25

    Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்த...

    Completed  
  • தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
    94.7K 4K 81

    தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!

    Completed  
  • என் வாழ்வின் சுடரொளியே!
    104K 3.6K 49

    அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்...

    Completed  
  • சிநேகிதனே
    26.9K 1K 12

    சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சக...

    Completed  
  • என் உலகாகிப் போவாயாடா(முழுதும்)
    24K 412 14

    அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்.... அவனிடம் மட்டும் த‌ன்னை ப‌ற்‌றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்... காதலை உணர்ந்த வேளையில் காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?

  • விடாமல் துரத்துராளே!!
    95.2K 2.6K 46

    திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...

  • நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
    27.1K 746 28

    ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..

    Completed  
  • முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
    20.7K 642 19

    a suspense police love story ..read பண்ணி பாருங்க😊

    Completed  
  • உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா
    56.1K 1.4K 45

    காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r

    Completed  
  • சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
    67.5K 3.2K 55

    இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்...

    Completed  
  • நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
    484K 12.7K 67

    "உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...

    Completed  
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘
    57.9K 2.4K 37

    Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔