என் இமையின் இடையிலும் உனக்கான இரக்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றது!!!
மழைத்துளியும் முகத்தில் மின்னலாய் வெட்டி மயக்குகின்றது!!!
இடித்த இடியும் விரல்களின் இடையில் இன்பமாய் நுழைகிறது!!!
இறுக்கத்தில் இருந்த இதழும் இருளை இழுத்துக் கொண்டுவிட்டது!!!
ஈரமாய் இருக்கும் மேனியும் மயங்கி மலை ஏறுகிறது!!!
சாய்ந்து சரியும் சொற்களும் சரணடைந்து விட்டது!!!
காதலின் கடைசி நிலையும் நடுக்கத்தில் நகர்கிறது!!!
உடைந்து உருளும் உணர்வுகளும் உச்சியை தொடுகின்றது!!!
சிறை சாலையில் இருக்கும் சிலையும் சினுங்க தான் செய்கின்றது!!!
இருட்டில் இடி மின்னல்கள் பாய்வதை கண்டு!!!
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...