தவிக்கின்ற தாகம் அறியும் உன் அலையின் ஆழத்தை!!!
துடிக்கின்ற துடிப்பு உணரும் உன் அமைதியின் ஆயுளை!!!
![](https://img.wattpad.com/cover/346602115-288-k232994.jpg)
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...
என் ஆயுள் உள்ளவரை உன்னை மட்டும் காதலிப்பேன்!!!
தவிக்கின்ற தாகம் அறியும் உன் அலையின் ஆழத்தை!!!
துடிக்கின்ற துடிப்பு உணரும் உன் அமைதியின் ஆயுளை!!!