அமைதியின் அரங்கத்தை அடைந்து விட்டோம்!!!!
அடிமையின் ஆழத்தை அறிந்துவிட்டோம்!!!
விழியின் விருந்தை வருடிவிட்டோம்!!!!
விதியின் விளக்கை ஏற்றி விட்டோம்!!!
மறதியின் இடியை ஈர்த்துவிட்டோம்!!!
மனதின் மயக்கத்தில் மடிந்துவிட்டோம்!!!!
KAMU SEDANG MEMBACA
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Puisiஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...
விதியின் விளையாட்டு!!!
அமைதியின் அரங்கத்தை அடைந்து விட்டோம்!!!!
அடிமையின் ஆழத்தை அறிந்துவிட்டோம்!!!
விழியின் விருந்தை வருடிவிட்டோம்!!!!
விதியின் விளக்கை ஏற்றி விட்டோம்!!!
மறதியின் இடியை ஈர்த்துவிட்டோம்!!!
மனதின் மயக்கத்தில் மடிந்துவிட்டோம்!!!!