உன் வார்த்தைகளின் வியர்வை என் மீது நிறைந்துள்ளது!!!
உன்னுடைய வளைந்த சொற்கள் என் மேனியில் சாய்ந்துள்ளது!!!
காலம் உன்னையும் கடந்து சென்றதுவிட்டது!!!
ஆனால்!!
என்னிடத்தில் மட்டும் உன் நினைவுகளை நிறைத்து விட்டது!!
நிலாவின் நிழலில் உறங்கமுடியுமா!!!
நதியின் குறுக்கே கடக்கமுடியுமா!!
இவற்றை கடப்பது போல் தான் உள்ளது!!!
உன்னை நெருங்கி வர!!!
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...