கேள்வி இன்றி உன் எண்ணங்கள் எரிக்கிறது என் உயிரை!!!
வேள்வி இன்றி உன் வேதனைகள் வதைக்கிறது என் வயதை!!!
இது என்ன வதம்!!!
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...
என்னை ஏன் வதம் செய்கிறாய்!!!
கேள்வி இன்றி உன் எண்ணங்கள் எரிக்கிறது என் உயிரை!!!
வேள்வி இன்றி உன் வேதனைகள் வதைக்கிறது என் வயதை!!!
இது என்ன வதம்!!!