மௌனம் வந்த வேலையிலே !!!
இறப்பு வந்த சாலையிலே!!!
சிறையில் அடைத்த வார்த்தையிலே !!!!
மடிந்து மறைகிறேன் மரணமாய்!!!
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...
மடிந்து மறைகிறேன் மரணமாய்!!!
மௌனம் வந்த வேலையிலே !!!
இறப்பு வந்த சாலையிலே!!!
சிறையில் அடைத்த வார்த்தையிலே !!!!
மடிந்து மறைகிறேன் மரணமாய்!!!