உன் சுவாசத்தில் சிக்கிவிட்டேன்!!!!

3 1 0
                                    

இடையில் இருக்கும் மழைத்துளியும் பதற்றத்துடன் தான் பயணிக்கின்றது!!!!

உன்னை நெருங்கியதால் தான் நினைவுகளும் இசையரங்கம்  என்று உணர்கிறேன்!!!!

பாடுவது நீயாக இருக்கிறாய்!!!

சரிவது நானாக இருக்கிறேன்!!!

உன் சுவாசத்தின் சாரல்கள் சில்லு சில்லாய் சீறுகிறது!!!

அதில் சிக்கிய என் சின்னத்தின்  சாயலும் சிதறி தான் சாய்கிறது!!!

இது என்ன சாரல்!!!

உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻Where stories live. Discover now