இடையில் இருக்கும் மழைத்துளியும் பதற்றத்துடன் தான் பயணிக்கின்றது!!!!
உன்னை நெருங்கியதால் தான் நினைவுகளும் இசையரங்கம் என்று உணர்கிறேன்!!!!
பாடுவது நீயாக இருக்கிறாய்!!!
சரிவது நானாக இருக்கிறேன்!!!
உன் சுவாசத்தின் சாரல்கள் சில்லு சில்லாய் சீறுகிறது!!!
அதில் சிக்கிய என் சின்னத்தின் சாயலும் சிதறி தான் சாய்கிறது!!!
இது என்ன சாரல்!!!
![](https://img.wattpad.com/cover/346602115-288-k232994.jpg)
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...