கொள்ளாமல் கொள்ளையடித்த என் கோவமும் கிறங்கி தவழ்கிறது உன் மேல்!!!
சொல்லாமல் சொற்களால் சரித்த என் தேகமும் தில்லாடி திரிகிறது உன் விழியில்!!!
இது என்ன இம்சை!!!
![](https://img.wattpad.com/cover/346602115-288-k232994.jpg)
YOU ARE READING
உன்னால் என் அலைகடல் உறங்கவேயில்லை!!!🎻
Poetryஎன்னைப் போலவே கவிதையும் கதை தெரியாமல் உன்னிடமே அலைகிறது!!! என் கவிதைக்கும் காய்ச்சல் அடிக்கிறது உன்னாலே!!!! ஆனால் என்னை மயக்கும் மருந்தும் நீயாக தான் இருக்கிறாய்!!! யாரிடத்தில் யாசகம் கேட்பது எதையும் எதிர்ப்பாக்காத என் எல்லையில்லா அன்பை ஏற்றுக்க...
உன் இம்சையும் இன்பமாய் நுழைகிறது என்னுள்!!!
கொள்ளாமல் கொள்ளையடித்த என் கோவமும் கிறங்கி தவழ்கிறது உன் மேல்!!!
சொல்லாமல் சொற்களால் சரித்த என் தேகமும் தில்லாடி திரிகிறது உன் விழியில்!!!
இது என்ன இம்சை!!!