கோல் மால்

1.1K 20 2
                                    

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 5

Guys... இவன் தான் என்னை insult பண்ணது.... இவன் மூஞ்சை அடித்து உடைங்கடா ... என்று கருப்பு நிற குட்டை பாவாடை போட்டு இருந்த லீனா கோவமாக தீரத்தனை சுட்டி காட்ட... வேகமாக ஓடி வந்த ஒருவன் தீரத்தனை கத்தியோடு தாக்க வந்த சமயம்... தியாழினி அந்த கத்தியை தடுத்தவள் கையில் சிறிய உராய்வு ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதை பார்த்து தீரத்தன் பதறியவன்....

ஏய் யாரு டா நீங்க....என்று கோவத்தில் கத்தியவனின் குரலை கேட்டு சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களை நோக்கி ஓடி வருவதை பார்த்து.. லீனா தன் நண்பர்களுடன் அங்கிருந்து மாயமானாள் ....

தியாழினி கையில் வரும் ரத்தத்தை பார்த்து துடித்து போன தீரத்தன்...

தியா.. Are you all right... Ohh my god... ப்ளீடிங் அதிகமா இருக்கே... நீ முதல்ல காருக்கு வா....என்று பதறியவன்..... தன் காரில் இருக்கும் First aid box ஐ கொண்டு... தியாழினிக்கு முதல் உதவி செய்தவனின் பதற்றத்தை கண்டு தியாழினி சிரித்தாள்...

தீரன் - ஏய் என்ன சிரிக்கிற... உனக்கு pain இல்லையா...?

தியா - ஏன்? இல்லாம... இருக்கு தான்... ஆனா நீங்க நம்ம வைத்தியசாலைக்கு வந்து இருக்கும் போது... உங்களுக்கு ரத்தத்தை பார்க்க பிடிக்காது... உங்க மேல அழுக்கு பட்டா பிடிக்காதுன்னு சொன்னிங்களே.... இப்போ பாருங்க.. உங்க டிரஸ் எல்லாம் என் ரத்தம் தான்....

என்று தியாழினி சொன்னதும்.... தலையை குனிந்து தன் ஆடையின் நிலையை கண்டு சின்னதாக புன்னகை புரிந்தவன்....

தீரன் - உண்மை தான்... எனக்கு blood எல்லாம் பார்த்தாலே அல்ர்ஜி.... பட்... என்னை save பண்ண போய் உன் கையில அடிப்பட்டு இருக்கும் போது... உனக்கு first aid தரணும்னு தான் தோணுது....எனக்கு வேற ஏதும் பெருசா தெரியல...

தியா - thanks தீரா...

தீரன் - நான் தான் உனக்கு thanks சொல்லணும்... actually அவங்க என்னை போட தான் வந்தாங்க..

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now