முற்றும் 🙏🏼

874 30 19
                                    

🙏🏼எழுத்து பிழைகளை திருத்தம் செய்து கொடுத்த swarna சிஸ்டர் kku நன்றி🙏🏼

👩‍❤️‍💋‍👨நீ தீயாய் இரு💜எனை திரியாய் தொடு 👩‍❤️‍💋‍👨

🤗 பகுதி 25

தியாழினியை ... தீரத்தன் வீட்டில் அமைந்துள்ள காமினி அறையில் ஓய்வு எடுக்கும் படி பொம்மி சொல்ல..... அன்றைய இரவு இவர்களுக்கு முதல் இரவு அறையை ஏற்பாடு செய்த பொம்மி.... தியாழினியிடம் கையில் பாலை கொடுத்து அவன் அறைக்குள் அனுப்பி வைக்க.... தீரன் தன் மனைவிக்காக அவன் அறையில் அமைந்துள்ள ஜன்னல் ஓரத்தில் போட பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்தவன்.. அவளை பார்த்ததும் எழுந்து நின்று.. தன் பட்டு வேஷ்டியை சரி செய்தப்படி அவள் அருகில் வந்தான்...

தீரனின் நெருக்கம் அவளைத் என்னவோ செய்தது....அவளின் அழகு... இவன் விரதத்தை விடுவித்தது....

தியா - தீரா.... பால்... என்றவள்... தன் கையில் இருந்த வெள்ளி கிளாசை அவன் முன் நீட்டினாள்...

தீரன் - இந்த formality எல்லாம் வேணா தியா.... நீ வந்து இப்படி உக்காரு... என்றவன்.... இருப்பக்கம் தோள்களை பற்றி அவளை கட்டிலில் அமர்ந்தினான்...

அறை எங்கும் அமைதி நிலவ.... தீரத்தனின் நெற்றி ஓரத்தில் வியர்வை துளிர் விட்டது....

தீரன் - உனக்கு தூக்கம் வருதா... என்றவன் தயக்கத்துடன் பேசுவதை கேட்டு தியா சிரித்து விட்டாள்...

தீரன் - ஏன்... ஏன் இப்ப சிரிக்கிற...

தியா - are you ok தீரா....

தீரன் - ம் iam ok தான்... ஏன் கேக்குற..

தியா - அப்புறம் ஏன் உங்க முகமெல்லாம்
இப்படி வேர்க்குது...

தீரன் - actually இது என்னோட first time...

தியா - ஓஹோ... பட் எனக்கு இது 5th attempt...

தீரன் - என்ன...

தியா - பின்ன என்ன... எனக்கும் இதான் first time.....

தீரன் - ரொம்ப nervous ஆ feel ஆகுது...

தியா - தீரா.... இன்னைக்கே நம்ம எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல... நீங்க எப்போ ok வோ.... அப்போ நம்ம இதெல்லாம் பார்த்துக்கலாம்.. இப்போ நீங்க தூங்குங்க...

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now