நிலா...24

48 2 1
                                    

நான் பெற்ற மகனிடம் எனக்கான தேடலை நான் பெறா மகள்
இவளிடமும் கண்டேன்❤❤❤
உன் பாசத்தில் நெகிழ்கிறேன்
குட்டிமா❤❤❤❤😘😘😘😘

இப்பொது எல்லாம்
எனக்கு இவள் நினைவுகளே ...

யாரேனும்
போட்ட கவிதை பதிவில்
இவளின் பெயர் தென்படுகிறதா
என என் கண்களில்
ஒரு தேடல் ...

என் தேடலை
பொய்ப்பிக்காமல் கருத்து
என்ற பெயரில் யாரினும்
போட்ட பதிவில் கவிதையை
பூ போல் பொழிகிறாள் ...

ஆம் நீங்கள்
நினைப்பது பொல் ...

அவள் மனமும் பூவை
போல தான் ...

சில நேரம் என்னை
பிரம்மிக்க வைக்கிறது
கருத்து என்ற ...

அவள் கவிதையில் ...

வார்த்தையோடு
விளையாடுகிறாள்
செல்ல பிள்ளையாய் ...

நிறையை வர்ணமாய்
வர்ணித்து காட்டுகிறாள் ...

குறையை சூட்ஷவமாக
இன்னும் அழகுற மெருகேற்றி
வார்த்தைகளின் செழுமையை காட்டுகிறாள் ...

விந்தையிலும் விந்தை
அவள் அறியாமல் கூறும்
கவிதை ...

எனக்கு கவிதை எழுத தெரியாது
என்கிற அழகிய பொய் கவிதை தான்....

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now