எனக்கே தெரியாமல்
என்னுள் ஒளிந்தவனே...வெட்கத்திற்க்கும்
ரத்தத்திற்கும் பொதுவான
நிறமுடையவனே...நான் ஊடல்
கொள்ளும் போதெல்லாம்
காதல் கொள்கிறேன் ...சில நினைவுகளின்
தாக்கத்தில் உன்னால்...நான் காதலின் போது
வெட்கம் கொள்ளும்
போதெல்லாம்..உன் அனுமதி இல்லாமல்
உன்னிடம் போய்ச்சாட்டு சொல்லி
உன்னையே என்னுள் மாயமாய்
உருக செய்கிறேன்...அது என்ன விந்தையோ
உன்னை அனுதினமும்
வெறுக்கும் நானே...சில தினங்கள்
என்னை அறியாமல்...காதல் கொள்கிறேன்...
கோபமாக பொய் கோபத்தை...