பிறரறியாமல்
எனக்கு நான்னே
ஒரு போலி
முகமூடி அணிந்து
கொள்கிறேன் ..புன்னகையை
மறந்த எனக்கு ...பிறர் புன்னகையை
உணர்ந்து போல்
நடிக்க உனக்கொரு
முகமூடி தேவை ...அணிந்து கொண்டேன்
எனக்கான இருக்கும்
தன்மைப்பொழுதை
தவிர்த்த நேரங்களில்
மட்டுமே...போலி முகமூடியை
என்னுள் புன்னகையாய்...