நிலா...47

25 1 1
                                    

பிறரறியாமல்

எனக்கு நான்னே
ஒரு போலி
முகமூடி அணிந்து
கொள்கிறேன் ..

புன்னகையை
மறந்த எனக்கு ...

பிறர் புன்னகையை
உணர்ந்து போல்
நடிக்க உனக்கொரு
முகமூடி தேவை ...

அணிந்து கொண்டேன்
எனக்கான இருக்கும்
தன்மைப்பொழுதை
தவிர்த்த நேரங்களில்
மட்டுமே...

போலி முகமூடியை
என்னுள் புன்னகையாய்...

நிலாவின் கவிதைகள்Where stories live. Discover now