பயணம் - 40

3.2K 110 29
                                    

சரோ மீனு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க சரோ மெதுவாக தன் பேச்சை தொடர்ந்தான்...

மீனு...

ம்....

ஒன்னு சொல்லவா?

ம்..

ஐ லவ் யூ...

ம்...

ம் மட்டும் தானா?

அப்புறம் வேற என்ன?

ம் என் கண்னை மட்டும் பாரு...

மீனு சரோ கண்களையே உற்று பார்க்க...

ம் இப்பவும் நான் என்ன கேட்கிறேன்னு உனக்கு புரியலையா?

மீனு மௌனமாக சரோவை பார்க்க..

இந்த மௌனத்தை நான் சம்மதம்னு எடுத்துக்கவா?

மீனு வெட்க புன்னகை சிந்த...

சரோ தன் இரு கரங்களால் அவள் முகத்தினை ஏந்தி மீனுவை நெருங்கி வர... அதே நேரம் அங்கு ஷாலு வந்தாள்...

அய்யோ அண்ணி அண்ணா சாரி தப்பான டைத்துல என்ட்ரி கொடுத்திட்டேன் சாரி என ஷாலு கத்த

இருவரும் திடுக்கிட்டு மீனு சரோவை விட்டு விலகி நகர.. சரோ ஷாலுவை முறைத்துக் கொண்டிருந்தான்...

அண்ணி சாரி...

ம் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. சொல்லு என்ன விசயம்...

இல்ல அன்னி என்னோட ஸ்டோரி புக் வாங்கிட்டு வந்தீங்கல்ல? அதை கேட்க வந்தேன்...

ஏய் ஸ்டோரி புக் வாங்க வர்ற டைம்மா இது? என சரோ பொங்க..

ம் நீங்க பார்டிக்கு கிளம்புரீங்கன்னு அம்மா சொன்னாங்க.. அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன் என ஷாலு சொல்ல..

ஏன் ஒரு நாள் அந்த கதை புக் இங்க இருந்தா என்ன? கதை புக் படிக்கிர வயசா உனக்கு என சரோ சொல்ல..

டேய் களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? போடா ஒரு நாள் அந்த கதை ய படிச்சி பாரு.. உனக்கே தெரியும்... சும்மா வெட்டியா பேஷ்புக் பார்கிற உனக்கெல்லாம் புக்கோட வேல்யு எப்டி தெரியும்?

அய்யோ தாயே தெரியாம கேட்டுட்டேன்... அதை எதுட்டிட்டு போ... என சரோ செல்ல...

நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora